தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த அய்யா வைகுண்ட சாமியின் அவதாரத் திருநாள், ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப் பதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்ட சாமியின் 194-வது அவதாரத் திருவிழா வருவதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிதோப்பு நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள். இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், வழிபாட்டுச் சிறப்பினைப் போற்றும் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட […]
வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. இன்று ஜல்லிக்கட்டு காளை தொடர்பான குட்டிக்கதை உடன் விஜய் தனது உரையை தொடங்கினார்.. அதாவது தமிழ்நாட்டின் அரசியல் களம் தான் ஜல்லிக்கட்டு காளை என்றும், அதை யாராலும் அடக்க முடியாத போது ஸ்டைலாக கெத்தாக சிறுவன் அடக்கியதாகவும், அந்த சிறுவன் தவெக என்ற ரீதியில் ஒரு கதை சொன்னார். தொடர்ந்து பேசிய விஜய் வழக்கம் போல் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் […]
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடைசியாக 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.. 12 அண்டுகள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.. இந்த பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 27-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6 கோடி 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தது.. சிறப்பு தீவிர திருத்தப் பணியின் […]
வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டது.. நமது ஆட்சி அமைந்த பின்னர், குழந்தைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்பர் ஒன்,ஆக இருக்கும், சட்டம் ஒழுஙு கடுமையாக இருக்கும்.. கல்லூரிகள், பள்ளிகள் தரமாக இருக்கும். நமது ஆட்சி அமைந்தால், போட்டி தேர்வுகளை எளிதில் சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். பள்ளி […]
வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் நம் மீது அவ்வளவு அவதூறு பரப்புகின்றனர்.. […]
வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சமீபத்தில் நம்ம சி.எம். ஸ்டாலின் சார், 2026 தேர்தல், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று கூறுகிறார்.. ஆனால் சி.எம். சார் எதுவும் டெல்லியில் போட்டியிடப்போகிறாரா? என்று தெரியவில்லை.. இது என்ன லாஜிக் என்ற எங்களுக்கு புரியவில்லை.. எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது நமது தமிழ்நாட்டிற்கு தெரியும்.. நமது […]
வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. விஜய் வாகனத்தை பின் தொடரக் கூடாது என்று விதிமுறை இருந்த போதிலும் தவெக தொண்டர்கள் பலரும் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஜல்லக்கட்டு காளை தொடர்பான தனது உரையை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் […]
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டு வருகின்றனர்.. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மாவட்ட வாரியான விவரம் ; விருதுநகர் மொத்த வாக்காளர் : 14,97,471 ஆண் வாக்காளர்கள் : 7,28,839 பெண் வாக்காளர்கள் : 7,68,632 3-ம் பாலினம் – 246 செங்கல்பட்டு மொத்த வாக்காளர் : 22,60,036 ஆண் வாக்காளர்கள் : […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.. நில அதிர்வு உணரப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நில அதிர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் […]

