தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இருப்பினும் தவெகவினர் சிலரின் செயல்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.. திரையரங்குகளுக்கு கொடியை கொண்டு செல்வது, பொது இடங்களில் விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பழனி […]

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை போன்றதொரு சூழல் மீண்டும் உருவாக தொடங்கியுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் தற்போது மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் தளர்வான காலநிலைக்கு இடையே, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழகத்தின் மழை நிலவரத்தை மாற்றியமைக்க உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு […]

சென்னையில் குடும்பப் பிரச்சனையால் தவித்து வந்த இளம்பெண்ணின் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தனது கணவர் மகேஷ் கண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், அவர் மீது பட்டாபிராம் […]

நடிகர் விஜய்க்கு,நீண்ட கால நிழலாக இருந்த முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் தற்போது ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தவர், தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆளுமை குறித்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன. இதுகுறித்து பேசிய செல்வகுமார், “விஜய் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் அல்ல. திரைத்துறையில் ஒரு படம் தோல்வியடைந்தால், அந்தத் […]

சென்னையில் தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி, அப்பாவி மக்களின் சேமிப்புப் பணத்தைச் சுருட்டிய தம்பதியினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தியாகராய நகர் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரின் நகை மற்றும் பரிசு ஆசை வார்த்தைகளை நம்பிய சுமார் 250-க்கும் மேற்பட்டோர், தற்போது தங்களது பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் சீட்டுத் தொழில் நடத்தி வந்த […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒரு பக்கம் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பிஸியாக இருக்க, மறுபுறம் தேமுதிக தனது வேட்பாளர் தேர்வுக்கான ‘விருப்ப மனு’ விநியோகத்தை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பக் கட்டணமாகப் பொதுத் தொகுதிகளுக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிகளுக்கு 10,000 […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கரூர் மாவட்ட அரசியல் களம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்தப் பகுதியில், அக்கட்சியின் முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் MDA துரைமுருகன், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழா, கொங்கு மண்டல அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அதிமுக […]

நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட ‘தமிழக வெற்றிக் கழகம்’, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் கடுமையான உட்கட்சி பூசல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிலவிய அசாதாரண சூழல், கட்சியின் எதிர்கால ஒற்றுமை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட சில அதிரடி அறிவிப்புகள், பல மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் கனவில் இடியை பாய்ச்சியுள்ளது. இந்தக் […]