ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் மக்களிடம் இருந்து ஓடிபி பெற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. ஓரணி தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆதார் எண்ணை பெற்று ஓடிபி பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இது தனிமனித உரிமை மீறல் எனவும், சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Chief Minister’s Insurance Scheme: New app to know treatment details..!! What are its main features..?
Anwar Raja has said that the BJP’s agenda is to destroy the AIADMK and compete with the DMK.
Happy news for motorists.. Parking fees canceled in Chennai..!! – Corporation announcement
அதிமுக அமைப்பு செயலாளரும், அதிமுக முன்னாள் எம்.பியான அன்வர் ராஜா, அதிருப்தியில் இருந்து வந்தார் அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் இருந்தே அவர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.. மேலும் சிஏஏ, வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தார்.. இதனால் அதிமுக தலைமைக்கும் அன்வர் ராஜாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்தது.. 2019-ல் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த போதே இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை […]
Monsoon warning: Temporary camps at 169 locations in Chennai..!! – Corporation on alert
அதிமுகவின் அன்வர் ராஜா திமுக இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இபிஎஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். அதிமுக அமைப்பு செயலாளரும், அதிமுக முன்னாள் எம்.பியான அன்வர் ராஜா, அதிருப்தியில் இருந்து வந்தார் அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் இருந்தே அவர் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார்.. மேலும் சிஏஏ, வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தார்.. இதனால் அதிமுக தலைமைக்கும் அன்வர் […]
தருமபுரி மாவட்டத்தில் நாளை முதல் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் – || (தொகுதி || மற்றும் || A பணிகள்) முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் […]
The price of gold has increased by Rs. 80 per sovereign, and is being sold for Rs. 73,440 per sovereign.
காதலன் பேசாததால் மனம் உடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. அவரது மகள் வைஷாலி, (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு, கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே வீட்டருகில் வசிக்கும் ராஜ், (20); என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு ராஜ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில […]

