தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக பெண்களின் வாக்குகளை தக்கவைக்க ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 1.31 கோடி பெண் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக 5,000 ரூபாய் ஒரே தவணையாக வரவு வைக்கப்பட்டது. இந்தத் தொகையில் பிப்ரவரி மாதத்திற்கான 1,000 ரூபாய் மட்டுமின்றி, […]

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியில் கணவனை இழந்த நிலையில், விஜயலட்சுமி என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகளான சண்முகப்பிரியா (22), கல்வியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நாமக்கல் கல்லூரியில் படிக்கும் போது சண்முகப்பிரியாவுக்கும் கௌதம் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியில் கார்த்தி – பிரியங்கா தம்பதியினர், தங்களது 7 மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். கார்த்தி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில், இல்லத்தரசியாக இருந்த பிரியங்காவுக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கார்த்தி வேலைக்குச் செல்லும் நேரங்களில் முருகனும் பிரியங்காவும் […]

மதுரை மாநகரின் அரசியல் களம், கடந்த சில நாட்களாக காணாத அளவிலான பரபரப்புகளை சந்தித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் நிழலாகவும், அவரது தீவிர விசுவாசிகளாகவும் அறியப்பட்ட முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அழகிரியின் வலதுகரமாகப் பார்க்கப்பட்ட மதுரை மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை […]

தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் போதெல்லாம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி ஒரு மந்திர சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, சுமார் 14.50 லட்சம் பேருக்கு 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து ஒரு பெரிய நிம்மதியை வழங்கியது. ஆனால், 2026-ஆம் ஆண்டின் தற்போதைய நிதிச் சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களைக் […]

திருநெல்வேலி அருகே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால், அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் இரு தரப்பு தொண்டர்களையும் ஆத்திரமடைய செய்தன. இதனால், ஆவேசமடைந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் காலணிகளை வீசி தாக்கிக் கொண்டதோடு, அங்குக் கிடந்த விறகுக்கட்டைகளையும் ஆயுதமாக பயன்படுத்திச் சரமாரியாக தாக்கினர். இந்த வன்முறையில் இரு தரப்பைச் சேர்ந்த இரண்டு தொண்டர்களுக்குப் பலத்த காயம் […]

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகையானது, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இதன் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 24,000 […]

தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் களத்தை அதிரவைத்து வருகிறது. பொதுவாகவே தேர்தல் நெருங்கும் வேளையில் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது மேற்கொண்டு வரும் நகர்வுகள் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை : பெண்களின் வாக்குகளைக் கவர்வதில் திமுக – […]