அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா என்பது குறித்த நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வுகள் இந்த விவகாரத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் ஏற்பட்டிருந்த குழப்பம், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்ப்பின் மூலம் விலகியுள்ளது. முன்னதாக ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம் என ஒரு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் சதுரங்க வேட்டை இப்போதே தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கோட்டையான கொங்கு மண்டலத்தில் கூட்டணி படைகளை திரட்டத் தொடங்கியுள்ளார். இதன் முக்கிய நகர்வாக, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தனது கட்சி முழுவீச்சில் […]
சென்னை செங்குன்றம் அருகே ஆன்மிகப் பொக்கிஷமாக திகழும் ‘ஞாயிறு’ கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில். ஒருமுறை பிரம்மதேவர் நடத்திய யாகத்தில் ஏற்பட்ட பிழையினால், சூரிய பகவான் தனது ஒளியை இழந்ததாகவும், இத்தலத்து ஈசனை வழிபட்டு மீண்டும் தனது பிரகாசத்தை மீட்டெடுத்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. சூரியனே இத்தலத்து இறைவனை நேரில் வந்து வழிபட்டதால், இவ்வூருக்கே ‘ஞாயிறு’ (சூரியன்) என்ற பெயர் நிலைபெற்றுள்ளது. சூரிய ஓரையில் வழிபாட்டின் அற்புதம் : […]
சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் கொத்துக்கொத்தாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அடையாறு, ஈசிஆர் மற்றும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த நிலையில், அவை ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்ப்போம். இது […]
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்றால் அதை விட பிரம்மாண்டம்.. விருதுநகரில் […]
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி “ தேர்தல் வந்தால் தமிழ்நாட்டின் ஞாபகம் பிரதமர் மோடிக்கு வந்துவிடும்.. அதனால் தான் இங்கு அதிகமாக வருகிறார்.. தேர்தல் திருவிழாவை […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வேலை தீவிரம் காட்டி வருகிறது.. அதன்படி திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு என தொடர்ச்சியாக பல மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மறுபுறம் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்கிறது.. ஆனால் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி தொடங்க உள்ளது.. சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது.. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்பண மானிய கோரிக்கை, கூடுதல செலவின மானிய கோரிக்கை […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை […]

