விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று வெளியிட்டுவந்த பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் இருந்து வந்தது. விஜயதசமி இன்று கொண்டாடப்பட உள்ள சூழலில், மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது . அரசுப்பள்ளிகளில் LKG, […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
குவைத்தில் வேலை பார்த்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றுமாறு கோரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது… சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த புவனா (37) இவரது கணவர் ஜேம்ஸ்பால். இவரது நண்பர் ஜான்சன் என்பவரின் அறிவுரைப்படி குழந்தை பராமரிப்பு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சேர கூடுதல் பணம் அவசியம் இருக்காது எனக்கூறியதால் புவனா இந்த வேலைக்கு சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் ஒருமாத்திலேயே […]
அரசுப் பேருந்துளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுத்துதான் பயணம் செய்வேன் என பெண்கள் விரும்பும்பட்சத்தில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என போக்குவரத்த துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. எனவே தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் முதல் 5 திட்டங்களில் அவர் கையெழுத்தில் பெண்களுக்கான இலவச பயணம் இருந்தது. […]
திருச்சி மலைக்கோட்டை அருகே ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் மாநகரையே பரபரப்பாக்கிய பலூன் வியாபாரியை நீதிமன்றக் காவலில்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நேற்று முன்தினம் ஜவுளி கடை வாசலில் ஹீலியம் பலூன் விற்றுக் கொண்டிருந்தார் அனார் சிங் என்ற உத்தரபிரதேச வியாபாரி. அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் […]
தாய்லாந்தில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியானமருக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் உள்பட 300 இந்தியர்கள் மியான்மரில் இது போல சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக […]
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சாவில் 2000 வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சாபுழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏற்படும் குற்றங்களிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஆபரேஷன் கஞ்சா கடத்தல் மற்றும் இதை பயன்படுத்துவதற்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில்இந்த வேட்டை நடத்தப்பட்டது. […]
கோவையில் நடு ரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இடையர் வீதியில் பேக்கரி அருகே இரவு நேரத்தில் சில இளைஞர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அவர்களின் வீடியோவை பதிவு செய்து சிலர் அதை சமூக வலைத்தலங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலானது. இது குறித்து வெறைட்டிஹால் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியால் […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் கார்த்திகா கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பமான நாள்முதல் டாக்டர்களின் ஆலோசனைப்படி இருந்து வந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு […]
அண்ணியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த வடமாநில வாலிபர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – பாகலூர் செல்லும் சாலையில் உள்ள உலியாளம் கிராமத்தில் தனியார் லேஅவுட்டில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பீகாரைச் சேர்ந்த சிவிஜிகுமார் (22), பங்காஜூ பஸ்வான் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரையும் ஒப்பந்த பணியாளர்களாக தொளுவபெட்டாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் (27) […]
இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆதனூர் மணல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது வீட்டின் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணம் வசூல் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக சக்திவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் எதிர்பாராத […]