தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் […]

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்து ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் மேற்கொண்ட நிலையில் ஆறுமுக சாமி ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 600 பக்கத்திற்கும் மேல் உள்ள […]

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய புயலுக்கு SITRANG என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த […]

குடிபோதையில் தாயைக் கொன்றுவிட்டு வழக்கில் சாட்சி சொல்ல வந்த சகோதரியையும் , தந்தையையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி(47). இவருடைய மகள் கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். மகன் மூர்த்தி குடிபோதைக்கு அடிமையாக தினமும் தகராறு செய்து வந்துள்ளான். இவரது கணவர் கூலி வேலை செய்து வந்துள்ளார் . போதைக்கு அடிமையான இவர்வழக்கம் போல குடித்துவிட்டு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் […]

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி , தலைக்கவசம் அணியவில்லை என்றாலோ , விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினாலோ புதிய விதிமுறைப்படி கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.இந்த புதிய மோட்டார் வான சட்டத்தின் படி ஆட்டோ ஓட்டுனர்கள் பயணி குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தை இயக்க மறுத்தால் அவர்களிடம் ரூ.500 அபராதம் […]

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்தில் ஆசிரியர்களுக்கான வயது உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக தீபாவளிக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் அரசு பள்ளியில் பணி புரியும் […]

ரெண்டு வருஷமா காதலிச்சு, தினமும் பார்த்து பேசி, பழகி, ஊரெல்லாம் சுற்றி, நண்பர்களிடம் காதலியாக அறிமுகமாகி, தற்போது உறவினரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக காதலி கூறியதால், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் வசித்து வருபவர் ஏழுமலை. கூலித்தொழில் செய்து வரும் இவருக்கு, 2 மகன்களும், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் வெங்கடேசன் – […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,141 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

மதியம் 12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு லோன் பணம் ரூ.10 லட்சம் கிரெடிட் ஆன நிலையில், மதியம் 2 மணிக்கு ரூ.5 லட்சம் மாயமான சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மதுரா கோட்ஸ் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணமுருகன். இவர் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம் செய்து வருகிறார். அதற்காக அனல்மின் நிலைய கனரா வங்கிக் கிளையில் […]

16 வயது சிறுவனுடன் பட்டதாரி பெண் காதலித்து உடலுறவு வைத்துக் கொண்டதன் விளைவாக, அந்த பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் விளாம்பர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கலை பட்டதாரி பெண். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த […]