தமிழ் மாெழி இலக்கிய திறனறித் தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு 25 ஆம் தேதிக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15-ம் தேதி நடைபெற்றது. இது சம்பந்தமான தற்காலிக விடைகுறியீடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 25-ம் […]

விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ தமிழக சட்டமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்‌, நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்‌ எனும்‌ தலைப்பில்‌,பயிர்‌ சாகுபடியுடன்‌, கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்‌ கோழிகள்‌, தீவனப்‌பயிர்கள்‌, மரப்பயிர்கள்‌, தேனீ […]

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இது அடுத்த 8 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலு பெறக்கூடும். […]

பள்ளி மாணவரின் தாய் பத்து ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளித்ததால் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரிபள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. புகார்களின் பேரில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதே போல் 2010ல் மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த […]

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் . 2022ம் ஆண்டிற்கான தீபாவளிப் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. வரும் 25ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை ஒட்டி தங்கள் சொந்த ஊரில் சென்று கொண்டாடுவதற்காக ரயில்களில், பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யாதவர்களுக்கும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றது. சனி , ஞாயிறு, திங்கள் […]

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இதற்கு முந்தைய நாள் சனி , ஞாயிறு விடுமுறை ஆகும். 24ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. தொடர்ச்சியாக 3 நாட்கள்  விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வரும் 21ம் தேதி மாலையில் இருந்தே மக்கள் தங்கள் சொந்த […]

சென்னை வண்டலூரை அடுத்துள்ள முக்கிய பகுதியில் ஸ்கைவாக் வசதியுடன் புதிய ரயில்நிலையத்தை அமைக்க உள்ளதாக போக்குவரத்து குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் தான் இந்த புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்குப்  பயணிகள் வந்து செல்ல வசதியாக கேளம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம்அமைக்க தெற்கு ரயில்வேயிடம் சென்னை போக்குவரத்து குழுமம்அனுமதி கோரியிருக்கின்றது. ஒப்புதல் கிடைக்கும பட்சத்தில் பேருந்து நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள […]

தனியார் கல்லூரி பேராசிரியை, 13-வது மாடியில் இருந்து கீழே விழுந்து, இறந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சௌமியா (32). இவர், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரியா (11), சிவியா (6) என்ற 2 […]

பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்த இளைஞர் பெண் கேட்டு சென்றபோது அவமானம் ஏற்பட்டதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணா மலை மாவட்டத்தில் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர். இதனால் அவரை பெண் கேட்டு செல்ல நினைத்த சாம்ராஜ் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு குடும்பத்துடன் […]

மயிலாடுதுறையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவரிடம் என்ன சாதி என கேட்டு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் செம்பனார் கோவில் அருகே வல்லம் என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்றார் 14 வயது சிறுவனான இவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று […]