கூலி தொழிலாளி அரை நிர்வாணத்துடன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு கிராமத்தில் உள்ள அருந்ததியர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (45). இவர் மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி விஜயசாந்தி வயது (40). இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தம்பதி இருவரும் பிரிந்து […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னையில் கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை லாரி டிரைவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்கு நதியா (32)என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். அதேபோல், திருவண்ணாமலை அருகே கண்ணக்குருக்கை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவருக்கும் திருமணமாகி 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில […]
சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தற்காலிக சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் சிவகாசியை சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் தற்காலிக சிறப்பு கடைகளை வைத்து மக்களுக்கு […]
தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், […]
நாகர்கோவிலில் வலைத்தலங்கள் மூலமாகவே பெண்களுக்கு வலை விரித்து 120 பெண்களை ஏமாற்றிய காசி என்பவரின் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். காசி , நாகர்கோவிலில் ஆன்லைன் மூலமாக பெண்களிடம் பேசி , பழகி காதல் வார்த்தைகளை அள்ளி வீசி வலையில் விழ வைத்து பின்னர் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளான். இது போன்று 102 பெண்களிடம் காதல் மன்னன் தன்கைவரிசையை காட்டியுள்ளானர். இதையடுத்து […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு தடகளப்போட்டிகளில் பதக்கங்களை வாரி வாரி குவித்த மாணவி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் தாலுகாவில் சூளாமலை ஊராட்சி மேல் கொட்டாய் கிராமத்தில் சகாதேவன் என்பவரின் மனைவி லட்சுமி . இருவருக்கும் 17 வயதான மஞ்சு என்ற மகனும் 14 வயதில் சத்யா என்ற மகளும் இருந்தார்கள். சத்யா சூளாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 5 […]
தூத்துக்குடியில் ஒரே நேரத்தில் தாயையும் ,அவரின் மகளையும் காதலித்த நபருக்காக கட்டிய கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை என்ற பகுதியை அடுத்துள்ளது அச்சங்குளம் என்ற கிராமம் . இக்கிராமத்தில் காட்டுப்பகுதி உள்ளது. அங்கு எரிந்த நிலையில் சடலத்தை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். எரிந்த உடலில் வெட்டுக்காயங்கள் கண்டறியப்பட்டது. இதனால் […]
காஞ்சிபுரத்தில் பழக்கடைக்கு சென்றுவந்தபோது ஆட்டோ ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே அம்பேத்கர் ரயில் நிலையம் அருகில் பழக்கடை வைத்திருப்பவர் தன் மனைவியுடன் விவகாரத்தாகி தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூத்த பெண் தந்தையுடனும் இளைய பெண் தாயுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். மூத்த பெண்ணுக்கு 12 வயதாகும். […]
கன்னியாகுமரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமயவகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வித்யா ஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மகராஜ் வழங்கினார் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார். ’’தமிழகத்தில் இந்துதர்மத்தை பற்றி பேசுவது , ஆன்மீகத்தை பற்றி பேசுவது தவறான நிகழ்வு போல , மாயத்தோற்றம் […]
விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள தெற்கு ரயில்வே தற்போது வைகை விரைவு ரயிலின் வேகத்தை அதிகரித்து தேஜஸ் விரைவு ரயில் வேகத்திற்கு சீறிப்பாய்ந்தது. மதுரை வைகை விரைவு ரயில் முதல்முறையாக சென்னைக்கு 6.34 மணி நேரத்தில் சென்று நிர்ணயிக்கப்பட்டதை விட 46 நிமிடங்களுக்கு முன்பாகவே இலக்கை அடைந்து சாதனைபடைத்துள்ளது . மதுரை , திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களுக்குச்செல்லும் முக்கிய விரைவு ரயில் வைகை விரைவு ரயில் […]