தமிழ்நாட்டில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அரசு செயல்படுத்தி வரும் ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’ குறித்த முக்கிய தரவுகளை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 1975-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தச் சமூக நலத்திட்டம், கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) மட்டும் சுமார் 117 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 130 பெண்கள் பயனடைந்துள்ளதாக அரசு […]

தமிழ்நாட்டில் எண்ணற்ற சிவாலயங்கள் இருப்பினும், ஒரு மலையின் உச்சியை நோக்கிப் பயணித்து ஈசனை தரிசிப்பதில் கிடைக்கும் பரவசமே தனித்துவமானது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் அமைந்துள்ள ‘கொண்டரங்கி மலை’ ஆன்மிகப் பயணிகளுக்கும், மலையேற்ற விரும்பிகளுக்கும் ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,825 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலை, தூரத்திலிருந்து பார்க்கும்போது பிரம்மாண்டமான சிவலிங்கம் போன்றே காட்சியளிப்பது இயற்கை தந்த அதிசயம். […]

நேற்று தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு பல்வேறு பாடல்களை பாடினார்.. தவெக தலைவர் விஜய்யும் வேல்முருகன் பாடும் போது மேடையில் நடனமாடினார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.. நேற்று மருதமலை மாமணியே என்ற முருகன் பாடலை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றி வேல்முருகன் பாடியதாக கூறப்படுகிறது.. இதனால் முருக பக்தர்களின் மனம் புண்பட்டதாக கூறி நெல்லை காவல்துறையில் […]

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்போது தனக்கு அளிக்கப்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மூலம் தமிழக பாஜகவில் புதிய வேகத்தை கொண்டுவந்த அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிங்காநல்லூர், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 […]

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளின் வியூகங்களும், கூட்டணிப் பேச்சுகளும் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளதால், தங்களின் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளத் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் பலரும் தங்களின் தற்போதைய தொகுதிகளை மாற்றிக் களம் காணத் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுகவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தனது […]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கல்லூரிப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். ஆற்காட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் இன்று காலை கல்வி நிறுவனத்தை நோக்கிப் புறப்பட்டது. பேருந்து பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியை நெருங்கியபோது, எதிரே வந்த தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின்னல் வேகத்தில் […]

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி மாற்றத்தை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியை அகற்றி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதே தனது வாழ்நாள் லட்சியம் என அவர் சூளுரைத்துள்ளார். தனது 39 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்தையும், அனுபவத்தையும் சுட்டிக்காட்டிய சசிகலா, இன்றைய அரசியல் சூழலில் தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க தன்னால் முடிந்த […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த […]

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்க உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் […]