ஏப்ரல் 23 அன்று, தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இம்முறை, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடுமையான போட்டி நிலவியதால், தமிழகத்தின் தேர்தல் களம் தற்போது முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யும், அவரது கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகமும்’ (TVK) இத்தேர்தலில் களமிறங்கியுள்ள முக்கியப் போட்டியாளர்களில் அடங்குவர். இது தேர்தல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. குறிப்பாக விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்? விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லை […]

ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வடிவேல் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி புஷ்பராணி (43) வேட்டைகாரன்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி முதல் அவர் காணாமல் போனதாக தகவல் வெளியாக, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.   அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

காசோலைப் பரிவர்த்தனைகள் ஒரு நம்பகமான கட்டண முறையாகத் தொடர்ந்தாலும், சிறிய தவறுகள் கூட பெரிய நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று வங்கி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் காசோலை எழுதும் போது கவனமாக இல்லாவிட்டால், அது நிராகரிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மோசடிக்கும் வழிவகுக்கும். குறிப்பாக, காசோலையில் தவறான தேதியைக் குறிப்பிடுவது ஒரு பொதுவான தவறாகும். பின்தேதியிடப்பட்ட அல்லது காலாவதியான காசோலைகளை வங்கிகள் ஏற்காது. எனவே, தேதியைத் தெளிவாகவும் சரியான வடிவத்திலும் […]

தற்போதைய உலகளாவிய சூழல், போர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் ஆகியவை பங்குச் சந்தை மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளில் கடுமையான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நிச்சயமற்ற காலங்களில், சாமானிய மக்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே முதலீடு செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர். இந்தச் சூழலில், நிதி வல்லுநர்கள் பல முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பல மூத்த […]