தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 100 வயதை கடந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த மூச்சுத்திணறல் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் காரணமாக, இம்மாத தொடக்கத்தில் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குளத்துப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் பார் ஊழியரான பிரபாகரன் என்பவர், மர்மமான முறையில் சாலையோரம் சடலமாக கிடந்த விவகாரத்தில், அவரது மனைவி அபிராமியே தன் காதலனுடன் சேர்ந்து கொலையை செய்தது அம்பலமாகியுள்ளது. தனது உறவினரான பிரபு என்பவருடன் அபிராமி கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், கணவர் கண்டித்ததே, இந்தப் படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இரவு, பிரபாகரனை அபிராமி வெளியே அழைத்துச் […]

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக தனது அதிரடி நகர்வுகளால் கவனம் ஈர்த்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உணர்ச்சிகரமாக பேசியதோடு மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் கண்கலங்கியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “மக்களும் நானும் ரத்தமும் சதையும் போன்றவர்கள், எங்களைப் பிரிக்க முடியாது” என்று அவர் ஆவேசமாக முழங்கியபோது, பேச முடியாமல் தவித்துக் கண்ணீர் சிந்திய நிகழ்வு அங்கிருந்த தொண்டர்களை நெகிழச் செய்தது. ஆனால், […]

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியரான ராஜ்குமார், தனது மனைவி பிரவீணாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, மர்ம கும்பல் ஒன்று பிரவீணாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்தது. தொடக்கத்தில் மர்ம நபர்கள் தாக்கியதாகக் கூறி, தானும் காயமடைந்தது போல் ராஜ்குமார் நாடகமாடினார். ஆனால், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தன் மனைவியை தீர்த்துக்கட்ட ராஜ்குமாரே தனது அண்ணியுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவியது அம்பலமானது. இந்த […]

வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய போது விஜய் கண் கலங்கி உருக்கமாக பேசினார்… அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் […]

தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த அய்யா வைகுண்ட சாமியின் அவதாரத் திருநாள், ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப் பதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்ட சாமியின் 194-வது அவதாரத் திருவிழா வருவதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிதோப்பு நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள். இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், வழிபாட்டுச் சிறப்பினைப் போற்றும் […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட […]

வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. இன்று ஜல்லிக்கட்டு காளை தொடர்பான குட்டிக்கதை உடன் விஜய் தனது உரையை தொடங்கினார்.. அதாவது தமிழ்நாட்டின் அரசியல் களம் தான் ஜல்லிக்கட்டு காளை என்றும், அதை யாராலும் அடக்க முடியாத போது ஸ்டைலாக கெத்தாக சிறுவன் அடக்கியதாகவும், அந்த சிறுவன் தவெக என்ற ரீதியில் ஒரு கதை சொன்னார். தொடர்ந்து பேசிய விஜய் வழக்கம் போல் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் […]

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடைசியாக 2003-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.. 12 அண்டுகள் கழித்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.. இந்த பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, அக்டோபர் மாதம் 27-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6 கோடி 41 லட்சம் வாக்காளர்கள் இருந்தது.. சிறப்பு தீவிர திருத்தப் பணியின் […]