தேனி மாவட்டம் கம்பம் நகரில் காட்டுப்பள்ளி வாசல் தெருவில் லட்சு என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.. திருப்பதி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலை தேர்தல் விடுமுறை காரணமாக 2 நாட்கள் மூடியிருந்ததாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் 2 நாட்களுக்கு பின் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட அய்யப்பன், நாகார்ஜுன், சூர்யா, தினேஷ் என்ற தீனா ஆகிய 4 பேரும் வழக்கம் போல் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தனர்.. இரண்டு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன் தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 % வாக்குகள் பதிவாகி உள்ளது.. விஜய் அலையால் தான் இந்தளவு வாக்கு பதிவாகி உள்ளதாக தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.. தவெக தலைவர் விஜய்யும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.. ஆனால் SIR பணிகளுக்கு பின் தமிழ்நாட்டில் சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மொத்தம் […]

கடந்த 20-ம் தேதி தனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.. ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தன்னை போக விடாமல் செய்யவே இந்த சோதனை நடந்ததாக அவர் கூறியிருந்தார்.. எனினும் செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுத்திருந்தது.. இதையடுத்து வருமான வரி சோதனை நடந்ததற்கான ஆதாரத்தை இன்று வெளியிடப்போவதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.. இந்த நிலையில் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் அட்டவணை கடந்த மாதம் (மார்ச்) 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.. மேற்குவங்கத்தை பொறுத்த வரை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.. நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.. […]

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. இன்று காலை முதலே  பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்.. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் […]

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. இன்று காலை முதலே  பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வந்தனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வந்தனர்.. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் […]