தமிழக அரசின் முத்திரை பதித்த திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, இன்று சுமார் 1.30 கோடி பெண்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. மாதம் தோறும் தடையின்றி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் 1,000 ரூபாய், சாமானிய பெண்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகள் வாங்குவது முதல் மருத்துவச் செலவுகள் மற்றும் சிறு சேமிப்புகள் வரை பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பங்கள், […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக, மாற்றுக்கட்சியினரை அதிமுக-வில் இணைப்பதிலும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதிலும் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில், அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி மீண்டும் கட்சியில் […]

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களுடன் அவர்களது விசைப்படகு, வலைகள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டிருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அந்நாட்டு அதிபருடன் இந்திய மீனவர்களின் […]

HIV (Human Immunodeficiency Virus) பாதிப்பு என்பது மனித உடலின் பாதுகாப்பு அமைப்பான நோய் எதிர்ப்பு சக்தியை (Immune System) தாக்கி அதை மெதுவாக பலவீனப்படுத்தும் ஒரு வைரஸ் தொற்றாகும். சரியான சிகிச்சை இல்லாமல் விட்டால், இது AIDS (Acquired Immunodeficiency Syndrome) என்ற கடுமையான நிலைக்கு மாறும். இந்தியாவில் சுமார் 25.44 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு உறுதியாகி உள்ளது.. அதே போல் தமிழ்நாட்டில் சுமார் 1.3 லட்சம் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க..” என்று ஓபன் […]

சென்னை திருவேற்காட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. இந்த கூட்டத்தில் அக்கட்சி சீமான் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி, லேப்டாப் என்பதை போல் நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவதாக வாக்குறுதி தரலாமா? இலவசம் என்பது வளர்ச்சித்திட்டம் இல்லை அது வீழ்ச்சி திட்டம், தேசத்தை நாசமாக்கும் ஒரு திட்டம் தான் இலவசம்.. இலவசத்திற்கான பணம் எங்கிருந்து […]

நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க.. 5 % […]

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்ம், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ” ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்னாமலை. வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை.. இந்த மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.. 5 லட்சம் […]

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோழித்தீவனம் ஏற்றி சென்ற லோடு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. லோடு லாரி பள்ளத்திற்குள் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மற்றும் ஓட்டுநர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மாடுகள் சாலையை கடந்த போது லாரியில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. […]