தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழையானது ஜூலை 6ஆம் தேதி வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு 42 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அரக்கோணத்திலிருந்து வந்தடைந்துள்ளனர். இதில் 20 பேர் கொண்ட குழு கூடலூர் பகுதிக்கு சென்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்களுக்கு கனமழை […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீசன் மாறியிருப்பதாலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் கடலூர் […]

சென்னையில் 32 கடைகள், மத்திய சென்னையில் 25 கடைகள், தென் சென்னையில் 25 கடைகள் என மொத்தம் 82 நியாய விலைக் கடைகளில் நாளை (ஜூலை 4) முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டியுள்ள நிலையில், பண்ணை பசுமைக் கடைகளுடன், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, […]

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் கொடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு வலது கை மூட்டு வரையில் பாதிக்கப்பட்டு வலது கையை வெட்டி அகற்றி இருக்கின்றனர். குழந்தைக்கு வழங்கிய […]

கடந்த சில வாரங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளில் முதல்தரமான தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து மற்ற ஊர்களிலும், பெரும்பாலும் 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரையிலும் […]

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடும் போது ஏற்பட்ட குறைபாட்டால், குழந்தையின் கை அழுகிவிட்டதாகவும் இதனால் கையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதுகுறித்து அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை […]

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் பாண்டியன் (23), விஜய்(24) இவர்கள் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் குடியிருந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் நடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் பணியாற்றி வந்தனர். ஆகவே நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் இருவரும் ரயில் முன்பு செல்பி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளனர் திருப்பூர் அணைப்பாளையம் பகுதிக்கு மது பாதையில் வந்த […]

தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது தெற்கு வங்க கடல் பகுதிகளில் நேரில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதோடு மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை […]

தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை கிலோ 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, பொதுமக்கள் பாதிப்பை சந்திக்காமல் இருக்கும் இடத்தில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவுத்துறை சார்பாக மாநிலத்தில் இயங்கி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக தற்காலியில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் விலை உயர்வு குறைவு […]

ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற பெரிய வட்டம் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார் எலக்ட்ரீசியன் ஆன இவர் கடந்த 2020 ஆம் வருடம் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. யசோதா ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தனர் அதன் பிறகு யசோதா […]