புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளாபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா (28), தனது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் நேற்று காலையும் ஆடு, மாடுகளுடன் மேய்ச்சலுக்குச் சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் […]

தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் மிக முக்கிய நிதி ஆதாரமாக திகழ்வது நகைக்கடன்கள். அவசர தேவை மற்றும் கல்விச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் வசம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது வழக்கம். இந்நிலையில், தங்கம் வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக நகைக்கடன் பெறத் திட்டமிடுபவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. கடன் வழங்குவதில் சிக்கல் தற்போது சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு […]

தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை மக்கள் மனநிறைவோடு கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு 2025-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை காரணமாக காட்டி அரசு ரொக்கப் பணத்தைத் தவிர்த்திருந்தது. அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது […]

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள், ஆற்காடு நவாப் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.. அப்போது பேசிய ஆற்காடு நவாப் “ ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது.. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.. இங்கு மத வேறுபாடின்றி மனிதர்களாக […]

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்றார்.. இந்த விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்களுக்கு தவெக தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ இது அன்பும் கருணையும் கொண்ட தருணம்.. அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.. இது இரண்டும் இருப்பது தானே தாய் மனசு.. தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான்.. வழிபாட்டு முறைகள் […]

சென்னையை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பிசியோதெரபி 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் பயிற்சியுடன் கூடிய வேலையில் சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த 4-வது நாளிலேயே, அந்த மருத்துவமனையின் உரிமையாளர் கார்த்திகேயன் (27), நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க செல்வோம் என்று கூறி அந்த மாணவியைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் மாணவிக்குக் குளிர்பானம் வழங்கியுள்ளார். […]