தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பொதுவாக ஒரு […]

மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தின் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். மிகுந்த அனுபவம் வாய்ந்த அரசியலமைப்புச் சட்ட வழக்கறிஞரான இவர், இதற்கு முன்பும் இதே பதவியை வகித்துள்ளார். மேலும், முக்கிய அரசு மற்றும் சட்ட விவகாரங்களை நிபுணத்துவத்துடன் கையாள்வதில் பெயர் பெற்றவர். மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாநிலத்தின் உயர்மட்ட சட்ட அதிகாரியாகப் பணியாற்றுவார். சென்னை உயர் நீதிமன்றம் […]

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது. இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் […]

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. கடந்த 59 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்டு வந்த திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட ஜாம்பவான்களை வீழ்த்தி, தனது ‘தமிழக வெற்றி கழகம்’ (TVK) கட்சியின் மூலம் விஜய் அமோக வெற்றி பெற்றுள்ளார். மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளில், தமிழக வெற்றி கழகம் பிரமிக்கத்தக்க பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து, தளபதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். திராவிடக் கோட்டையான […]