பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் SIR பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த அக்டோரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,41,14,587 ஆக இருந்த நிலையில், SIRக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளது.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் BLO-க்களை அணுகலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. இல்லை என்றால் சிறப்பு […]
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 […]
மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (42 – பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரசுப் பள்ளி ஆசிரியையான இவர், கணவரைப் பிரிந்து தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரு ரயில் பயணத்தின் போது, வீரமணி என்ற கட்டடத் தொழிலாளியுடன் சங்கீதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான இந்த ஜோடி, தங்கள் வக்கிர புத்தியை தீர்த்துக்கொள்ளச் […]
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (25). பகுதிநேர வேலைகளுக்குச் சென்று வந்த இவர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போல காட்டிக்கொண்டு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது பதிவுகளால் ஈர்க்கப்பட்ட சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ஜெயசீலனுடன் நட்பாகப் பழகத் தொடங்கினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் உரையாடுவதுடன், தங்களின் புகைப்படங்களையும் […]
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வந்தனர்.. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 14.25 […]
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த விசலூர் சாலைப் பகுதியில், கழுத்து மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி ஓடிவந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளானவர் துர்க்காதேவி என்பதும், அவரை ஆசாரி வேலைக்கு பயன்படுத்தும் உளியால் குத்திக் கொல்ல முயன்றது அவரது கணவர் மாதவன் என்பதும் […]
பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை […]
The Election Commission released the draft voter list after the SIR work.. 6,50,590 people were removed from Coimbatore alone..!
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யாத்திரி நிவாஸில் தங்கியிருந்த திருவையாறை சேர்ந்த சாமிநாதன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த சாமிநாதன் (67)ம் அவரது மனைவி செண்பகவல்லி (65) மற்றும் மகள்கள் பவானி (47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர்.. 14-ம் தேதி அன்று […]

