போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் […]

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி, தமிழ்நாட்டில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக, எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதாக அதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு தழுவிய சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், ஆளும் கட்சியானது தமிழ்நாட்டில் கள அளவில் இந்தத் திருத்தப் பணிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் […]

திண்டுக்கல்லில் ரூ.337.84 கோடி மதிப்புள்ள 111 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. ரூ.1,082 கோடியில் 2.66 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.. மேலும் திண்டுக்கல்லில் ரூ.174.20 கோடி மதிப்பிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.. தொடர்ந்து இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ திண்டுக்கல், புரட்சி, எழுச்சி வீரத்தின் பெயர்.. இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தங்கள் உற்றார் உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் சிரமமற்ற பயணத்திற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போதே உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவான ‘பழைய சோறு’ வெறும் ஏழைகளின் உணவு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் மருத்துவப் பொக்கிஷம் என்பதை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வு உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் மகப்பேறு காலங்களில் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பழைய சோறு மற்றும் அதன் தண்ணீரில் (நீராகாரம்) இருப்பது இந்த ஆய்வின் மூலம் […]

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதற்கான சூழல் கனிந்துள்ளது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 17-ஆம் தேதி உழவர் திருநாள் என வரிசையாக 3 நாட்கள் அரசு விடுமுறை பட்டியலில் உள்ளன. இந்த விடுமுறை நாட்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருவதால், அதற்கு […]