டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. ஒரத்தநாடு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.. 2021 தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் தான். அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை வந்த போது ஓபிஎஸ் பக்கம் இருந்தார்.. தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராகவே வலம் வந்தார். இந்த சூழலில் […]

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் […]

டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.. அதற்கேற்றார் போல அவர் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.. 2021-ம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார் வைத்திலிங்கம். திமுகவில் இணைவதற்கு ஏதுவாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.. டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று […]

தமிழகத்தில் நில உடைமையாளர்களின் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை வருவாய்த்துறை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது. சொத்து விற்பனை, வங்கிக் கடன் பெறுதல் மற்றும் வாரிசுரிமை மாற்றங்கள் எனப் பல நிலைகளில் பட்டா முதன்மையான ஆவணமாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சிறு எழுத்துப் பிழைகள் அல்லது தவறான சர்வே எண்கள் எதிர்காலத்தில் பெரும் சட்டச் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்பதால், உரிய நேரத்தில் […]

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தன்னை ஒரு வழக்கறிஞர் என அடையாளத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்ட பூசாரிப்பட்டியை சேர்ந்த அலமேலு (25) என்ற பெண், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முக்கியப் புள்ளிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த திட்டமிட்ட வேட்டையில், இதுவரை 13 பேர் சிக்கியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோசடி […]

தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவரது அணியின் முதுகெலும்பாக கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் இணையவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலில் ஓபிஎஸ் பக்கம் உறுதியாக நின்ற வைத்திலிங்கம், தற்போது அந்த அணியில் நிலவும் அரசியல் தேக்கநிலை மற்றும் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவது போன்ற காரணங்களால் […]

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் மற்றும் பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மகத்தானத் திட்டம் தான் ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) திட்டம். குழந்தைகளின் வருங்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கூட்டு வட்டியின் அபரிமிதமான பலனை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட கால சேமிப்பை விரும்பும் பெற்றோருக்கு இது […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில், தம்பதியினருடன் சேர்த்து அவர்களது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது கைக்குழந்தையுடன் ஸ்கூட்டரில் நேற்று இரவு பயணம் செய்துள்ளனர். லாலாபேட்டை மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் […]