தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. மேலும் தங்களை பற்றி வைக்கும் விமர்சனங்களுக்கும் சுடச்சுட பதிலடி கொடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி எடப்பாடி பழனிசாமி ஆளுநராகப் போகிறார் என்று கூறியிருந்தார்.. கனிமொழியின் இந்த பேச்சுக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.. நேற்று ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட […]

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் “ 2021-ல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து இன்று இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம்.. இந்தியாவுக்கு வழிகாட்டுகிற மாடல் திராவிட  மாடல் தான் என்று மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்.. இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. அதிலும் […]

தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதன்முறையாக தேர்தலில் களமிறங்குகிறார்.. அவரின் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.. தவெகவின் பொருளாளராக வெங்கட் ரமணன் என்பவர் இருக்கிறார்.. அவர் தற்போது சென்னை மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்குகிறார்.. இந்த நிலையில் வெங்கட்ரமணின் மனைவி மீனாட்சி இன்று தனது தாயாருடன் வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது கணவர் குழந்தையை பார்க்க […]

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் ஈரோடு வேமாண்டம்பாளையத்தில் போது தவெக நிர்வாகி செங்கோட்டையன் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் ஆதரவுடன் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று இபிஎஸ் நினைத்தார்.. 10 முறை அதன் மூலம் 5000 கோடி ரூபாய் சம்பாதிக்க இபிஎஸ் திட்டமிட்டார்.. […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.. இதை தொடர்ந்து பல்வேறு மனுக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த ரமலான் பண்டிகையின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் […]

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. பெரியகுளம் தனி சட்டமன்ற தொகுதியில் சக்திவேல் என்பவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.. அவருக்கு ஆதவராக திருமாவளவன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது அவரின் பிரச்சார வாகனத்தில் விடுதலை […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சி தலைவர்கள் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது “ திமுக காலத்தில் வெள்ளம் வந்ததா? வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றும் வரவில்லை.. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே கொரோனாவில் காணாமல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]