சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாக இருக்கும் நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து “அனலி” படத்தின் நாயகி சிந்தியா லூர்டே அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ‘அனலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் பயணம் குறித்துப் பலரும் விவாதித்து வரும் நிலையில், அவர் மீண்டும் திரையுலகிற்குத் திரும்புவார் என சவால் விடுத்துள்ளார். நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்திற்காக சினிமாவில் இருந்து […]

தமிழகத்தின் ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலுக்குச் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சூழ்ந்து கொண்டு அவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்தனர். மீனவர்களின் வாழ்வாதாரமான […]

தமிழக உயர்கல்வித் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சென்னைப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பியுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, சுமார் 3 ஆண்டுகால இழுபறிக்குப் பிறகு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதிலும், நீக்குவதிலும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், தற்போது […]

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள்  சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார்.. வயது மூப்பு காரணமாக இவர்க்கு சமீப காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனை இருந்து வருகிறது.. இதற்காக கடந்த ஆண்டு ஜெர்மனியில் உள்ள உள்ள பிரபல மருத்துவமனை சென்ற ராசாத்தி அம்மாள் அங்கு 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.. இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக […]

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி ஸ்டாலின் “ உங்களை பார்க்கவே பவர்புல்லாக இருக்கிறது.. பெண்கள் பவரால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது […]

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் திமுக மகளிரணி தலைவர் கனிமொழி உரையாற்றினார்.. அப்போது” பெண்களின் எதிர்காலத்திற்காக ஆட்சி செய்யக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின்.. […]

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ’வெல்லும் தமிழ் பெண்கள்’ திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இந்த மாநாட்டில் திமுக மகளிரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இன்று இந்த மாநாட்டில் கடல் […]

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக இடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி, தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அக்கட்சியில் இணைந்தது முதல், மற்ற கட்சிகளில் உள்ள […]

சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு நடைபெற்றது.. இந்த பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மேடையிலேயே கண்ணீர் விட்டவாறு பேசினார்.. அப்போது “ பாமகவில் 95% மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்.. சட்டம்னற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். வெற்றி நிச்சயம்.. அன்புமணி பக்கம் 5% பேர் கூட இல்லை.. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.. நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.. ஆனால் […]