2019-ல் சீனாவில் இருந்து தொடங்கி, உலகையே அதிரவைத்த கொரோனா வைரஸ், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் பரவியுள்ள JN.1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் […]

சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டு வருகிற நிலையில், சில சமூக வலைதளங்களில் “சன் ஸ்கிரீன் போட்டால் புற்றுநோய் வரலாம்” என்கிற வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குழப்பத்திற்கு முடிவுகொடுத்துள்ளார் சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல். தற்போதைய சூரிய கதிர்வீச்சு மற்றும் கேஜட் மூலம் வரும் வெளிச்சங்களை மையமாகக் கொண்டு, சருமம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க சன் ஸ்கிரீன் மிகவும் அவசியம் என டாக்டர் கூறுகிறார். […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், […]

பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல […]

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]

பெண்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள புறக்கணிக்கிறார்கள். சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும்… அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் சில புற்றுநோய்கள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறிகுறிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். பெண்களில் காணப்படும் சில முக்கியமான புற்றுநோய் […]

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவசமாக பல்வேறு துறைகளில் நிபுணர்கள் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு உதவிடும் அழகுக்கலைப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அழகுக்கலை என்பது வளர்ந்து வரும் முக்கிய தொழிலாக உள்ளது. சிறிய அளவு முதல் பெரிய […]

இந்திய மரபுகளில் பல விஷயங்கள் வெறும் ஃபேஷன் அல்லது அலங்காரம் போலவே தோன்றுகின்றன, ஆனால் உண்மையில், அவற்றின் பின்னால் ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் ஜோதிட முக்கியத்துவம் மறைந்துள்ளது. புதுமணப் பெண்கள் அல்லது திருமணமான பெண்கள் தங்கள் காலில் கொலுசு அணிவதையும், சில பெண்கள் கருப்பு நூலையும் பயன்படுத்துவதையும் நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது அலங்காரத்திற்காக மட்டும் செய்யப்படுவதில்லை, ஆனால் அதன் பின்னால் பல நன்மைகள் மற்றும் பரிகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. […]

ஒரு காலத்தில், பெண்கள் 13 அல்லது 14 வயதில் முதிர்ச்சியடைந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் முதிர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்குகிறது. காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைத்த உணவை விட, குப்பை உணவை சாப்பிட விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. […]

கண்ணாடி வளையல்கள் ஒரு பெண்ணின் தோற்றத்தை அழகாகவும், நேர்த்தியாகவும் மாற்றுகின்றன. நிறமயமான வளையல்கள் அவள் உடை அணிகலனுடன் பொருந்தி அழகு கூட்டும். பல பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவதன் மூலம் மனதில் சந்தோஷம் மற்றும் நிறைவை அடைவார்கள். இது ஒரு கலாசார அனுபவமாகவும் இருக்கும். சில சமூகங்களில் கண்ணாடி வளையல்கள் அணிவது திருமணமான பெண்களுக்கு மரியாதையை குறிக்கிறது. இது ஒரு குடும்ப மரபையும் காட்டும்.பல நிறங்களில் வளையல்கள் கிடைப்பதால், ஒவ்வொரு […]