மாதவிடாய் பிரச்னை, ரத்த சோகை உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கு சுண்டைக்காய் பெரிதும் உதவுகிறது. சுண்டைக்காய், ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ரத்த சோகை மற்றும் பிற ரத்தம் தொடர்பான கோளாறுகளை குறைக்கும். சுண்டைக்காய் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற பல பிரச்சனைகளை தீர்க்கும். சுண்டைக்காயை உங்கள் உணவுகளில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். ஆனால் மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று கறி, மஞ்சள், கறிவேப்பிலை மற்றும் […]

பல நன்மைகளைக் கொண்டுள்ள பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வலிகள் நீங்கும். நமது சமையலறையில் மசாலாப் பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது பெருங்காயம் தான். ஏனென்றால், பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். மருத்துவ குணங்கள் நிறைந்த பெருங்காய நீர், நிறைய நன்மைகளை […]

ஆரோக்கியத்தை மேம்படுத்த அனைத்து பெண்களும் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். வளர்ச்சிக்கும், உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், சில ஹார்மோன்களை உருவாக்குவதற்கும் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி காரணமாக, பெண்கள் தங்கள் உடலில் இருந்து இரும்புச்சத்தை அதிக அளவில் இழக்கின்றனர். […]

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் மகளிரின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், தூய்மையை முன்னெடுத்துச் செல்லும் மகளிருக்கான சிறப்பு விருதை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிமுகப்படுத்தினார். இதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 5, 2023 வரை அனுப்பலாம். சுய உதவிக்குழுக்கள், சிறு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மகளிர் தலைவர்கள் மற்றும் தூய்மைப்பணி சாதனையாளர்கள் ஆகியோர் […]

ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பெண் விஞ்ஞானிகள் மட்டுமே மானியம் பெறுவதற்கு தகுதி […]

மகளிர் உட்பட நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் தரமான, தகுந்த, சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய சுகாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்ப்புற சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும். குறிப்பாக, மகப்பேறு, தொற்று மற்றும் தொற்றல்ல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மக்களுக்கு சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டியது மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலையாயக் கடமை. […]

6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 5.9.2022 அன்று சென்னையில்‌ நடைடுபற்ற விழாவில்‌, பெண்களின்‌ உறுதி செய்து, அனைவரும்‌ பெண்கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, பெண்கள்‌ கல்வியறிவு, தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌ உருவாக்கிட சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ […]

கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோவில்களில் நடத்தப்படும் […]

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் 50 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. […]

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. மேலும், இதன் பயன்கள் குறித்து பார்க்கலாம் உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், பழங்கள், கீரைகள், தண்டுகள் வேர்கள் என பல்வேறு தாவர இனங்களையும் உணவாக சமைத்து […]