நான்காண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர், மகளிர், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் […]

சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக பங்காற்றும் வகையில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் […]

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 – 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான […]

பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு […]

நீளமான, கருமையான, மற்றும் அடர்த்தியான கூந்தல் என்பது பெரும்பாலான பெண்களின் கனவாகவே இருந்து வருகிறது. இயற்கையாக இத்தகைய தலைமுடியை பெற்றவர்கள் சிலரே என்றாலும், சரியான பராமரிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், எந்தவொரு பெண்ணும் தனது கூந்தலின் தரத்தை மேம்படுத்த முடியும். இயற்கை வழிகள் இதற்காக பாதுகாப்பானதும், நீடித்த விளைவுகளைக் கொடுப்பதும் காரணமாக, இப்போது அதனைத் தேடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முடி வளர்ச்சியில் எண்ணெய் முக்கிய பங்கு […]

வேப்ப இலைகளால் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுங்கள். பருக்கள், தழும்புகளை நீக்கி, முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும் வேம்பின் எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளுங்கள். அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் மாசுபாடு, தூசி, ரசாயன பொருட்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், முகத்தின் பளபளப்பு மங்கிவிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கையான வழியைப் பின்பற்ற விரும்பினால், வேப்ப இலைகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக […]