ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்திற்குள் பறிமுதல் செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததில் 7 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்துள்ளனர். NDTV செய்தியின்படி, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போலீசார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் என்று அறிக்கை கூறுகிறது. காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீநகர் […]

உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டு வரும் சன் பார்மாவின் புதிய மருந்தான யூட்ரிக்ளூட்டைடு, ஆரம்ப மருத்துவ ஆய்வுகளில் மாதவிடாய் நின்ற பெண்களில் குறிப்பிடத்தக்க எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்ற முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது. இந்த மருந்தின் கட்டம் 1a/2b சோதனையின் முடிவுகள் இந்த வாரம் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) அறிவியல் அமர்வில் வழங்கப்பட்டன. யூட்ரிக்ளூட்டைடு உலகளவில் […]

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.. எனினும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.. இந்த வரலாறு காணாத வெற்றியை பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.. அந்த வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர […]

பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]

பீஹார் சட்டசபைத் தேர்தலில் NDA கூட்டணி அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்பதே இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை முதல்வர் சம்ராட் சௌதரி உள்ளிட்ட BJP தலைவர்கள், நிதிஷ் குமார் தொடர்ந்தும் முதல்வராக இருப்பார் என்று கூறியிருந்தாலும், முதல்வர் வேப்டாளரை முன்கூட்டியே அறிவிக்காததற்காக மகாகத்பந்தன் (MGB) தொடர்ந்து NDA மீது விமர்சனங்களை எழுப்பி வருகிறது. […]

மும்பையில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 35 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசப் படங்களை வைத்து மிரட்டியதாக, அதே வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மதச் சடங்கு ஒன்றை செய்வதாக நம்ப வைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மும்பை கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவருக்குப் போதைப்பொருள் கலந்த பானத்தை […]

2025 பீகார் சட்டசபை தேர்தல், கடந்த பல தசாப்தங்களில் மாநிலம் கண்ட மிகச் சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை அதிக வாக்குப்பதிவு இதுவே முதல் முறை. குறிப்பாக, பெண்களின் பங்குபற்றுதலே இந்தத் தேர்தலின் பெரிய மாற்றக்காரியாக பார்க்கப்படுகிறது. பீகார் 2025: பெண்களின் வாக்குப்பதிவு இந்த ஆண்டு பிகாரில் மொத்த வாக்குப்பதிவு 67.13% ஆக இருந்தது.ஆனால் அதைவிட முக்கியமானது பெண்கள் வாக்குப்பதிவு: 71.78% ஆண்கள் வாக்குப்பதிவு: […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 23 வயது இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, “அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் மட்டுமே […]

சமீபத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.. மதியம் 2 மணி நிலவரப்படி […]

புனேவாசி 21 வயது ரஹில், தனது கவாசாகி நிஞ்ஜா பைக்கில் “Will Run” என்ற நம்பர் பிளேட்டை வைத்து சமூக ஊடகங்களில் சவால் விடுத்துள்ளார். இதில் பிரச்சனை தொடங்கியது, ரஹிலின் நண்பர் நிதீஷ் K பைக்கின் புகைப்படத்தை X (முந்தைய Twitter) இல் பகிர்ந்து, புனே போலீசை டேக் செய்து: “முடிந்தால் என்னை பிடியுங்கள்..” என்று சவால் விடுத்திருந்தார்… இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் இதுகுறித்து கருத்து பதிவிட்டனர்.. […]