மனைவியின் செயல்கள் அல்லது அலட்சியங்களால் (acts or omissions) கணவர் வருமானம் ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டால், அப்பெண்ணால் கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை (maintenance) கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த கணவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். தனது கிளினிக்கில் நடந்த தகராறின் போது, மனைவியின் சகோதரர் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர்-தயாரிப்பாளர் கமல் ஆர் கான் இன்று மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையின் ஓஷிவாராவில் உள்ள நாலந்தா அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் இந்த வழக்கில் கமல் ஆர் கான் கைது செய்யப்பட்டார்.. மும்பையில் கமல் ஆர் கான் கைது: என்ன நடந்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையின் ஓஷிவாராவில் […]
இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘டி’ (நிலை-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும். தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) சான்றிதழ் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. […]
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற வெறியில் வாலிபர் ஒருவர் செய்துள்ள விபரீத செயல் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீட் (NEET) தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்காக, 24 வயது இளைஞர் ஒருவரே திட்டமிட்டுத் தனது காலை துண்டித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜான்பூர் மாவட்டம் லைன் பஜார் காவல் எல்லைக்குட்பட்ட காலிப்பூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் […]
வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்தக் கோரி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வங்கிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது. தங்களின் கோரிக்கையை அமல்படுத்த ஊழியர்கள் ஒரு நாள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்படும். வேலைநிறுத்தத்துடன் தொடர்ச்சியான விடுமுறை நாட்களும் வருவதால், வங்கிகளுக்குச் செல்பவர்கள் […]
சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த மோதல் பில்லாவார் பகுதியில் நடந்தது. அங்கு பயங்கரவாதியை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினர் என்று ஜம்மு சரக காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீம் சென் தூட்டி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. […]
அரசு வேலை தேடும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி!இந்தியா போஸ்ட் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான கிராமின் தக் சேவக் (GDS) பணியிடங்களுக்கு விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளது. அறிவிப்பு வெளியானதும், விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளுக்குள் indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. GDS பதவிகளுக்கான தகுதி இந்த […]
சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மோட்டார் வாகன விதிகளைத் திருத்தி மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.. புதிய விதியின்படி, போக்குவரத்து விதிகளைத் திரும்பத் திரும்ப மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு நபர் ஒரு வருடத்திற்குள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை போக்குவரத்து விதிகளை மீறினால், […]
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால திருமணச் செலவுகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின்’ (Sukanya Samriddhi Yojana) வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை வெளியிட்ட அரசு, இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போதைய […]

