விவாகரத்து வேண்டும் என்று கேட்ட கோபத்தில், தன் மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருடைய தோழிகளுக்கு அனுப்பி அவமானப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர் பெயர் கோவிந்தராஜ் (27) ஆவார். இவர் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார். 23 வயதான அவரது மனைவி, தன்னை பழிவாங்கவே கோவிந்தராஜ் இப்படிச் செய்தார் என்று புகார் அளித்துள்ளார். காவல்துறை கூற்றுப்படி, இவர்கள் 2024-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில […]

மத்திய அரசின் அஞ்சல் துறையின், அஞ்சலக ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு நேர்காணல் சென்னையில் உள்ள பொது அஞ்சலகத்தில் நவம்பர் 17-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சலக முகவர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வயது, கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் […]

லக்னோவில் ஒரு நபர் ஏடிஎம் (ATM) இயந்திரத்தின் பணத் தட்டில் (cash tray) இரும்பு துண்டை நுழைத்து, பணத்தை திருட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் பத்ஷாநகர் (Badshahnagar) பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) ஏடிஎம் மையத்தில் நடைபெற்றது. சம்பவம் எப்படி நடந்தது? பத்ஷாநகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், ஒரு நபர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் சட்டவிரோதமாக பணத்தை திருட திட்டமிட்டார். […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “H Files” எனும் புதிய ஆவணத் தொகுப்பை வெளியிட்டு, ஹரியானாவில் வாக்கு திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் “ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 25,41,144 வாக்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் வாக்குகளை திருடி உள்ளனர்.. தேசிய அளவிலும் ‘திருடியிருக்கிறார்கள்’ என்பதே உண்மை.” ஹரியானா தேர்தலில் 25 லட்சம் […]

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த மாதவன் நாயர் – ரேணுகா மேனன் தம்பதியினர், கடந்த 25 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மாதவன் வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு கிஷோர் என்ற 17 வயது மகன் உள்ளார். ஆனால், 2020-ல் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியால் தொழில் பாதிக்கப்பட்ட மாதவன், வெளிநாட்டில் மேலாளராக பணிபுரியச் சென்றார். மகன் கிஷோரின் படிப்பிற்காக, ரேணுகா மகனுடன் கோட்டயத்தில் உள்ள அடுக்குமாடிக் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த விவசாயியான சின்கு நிஷாத் என்பவர், நிலம் கையகப்படுத்தப்பட்டதால் கிடைத்த ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையை, மகள் நீலத்தின் (19) திருமணத்திற்காக வங்கியில் சேமித்து வைத்திருந்தார். இதைப் பயன்படுத்த விரும்பிய மகன் ராம் ஆசிஷ் (32), பணத்தைக் கேட்டு தந்தையுடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். நிஷாத் அந்தப் பணம் நீலத்தின் திருமணத்திற்காக மட்டுமே என்று கூறியதால், அண்ணன் ராம் ஆசிஷுக்குத் தன் தங்கை மீது கடுமையான வெறுப்பு […]

சினிமா டிக்கெட் விலை மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் உணவு, பானங்களுக்காக வசூலிக்கப்படும் அதிக விலைகள் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.. “விலைகள் நியாயமான அளவில் நிர்ணயிக்கப்படாவிட்டால் மக்கள் வரமாட்டார்கள்; சினிமா ஹால்கள் விரைவில் காலியாகி விடும்,” என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கர்நாடக அரசின் சினிமா டிக்கெட் விலையை ரூ.200 ஆக வரையறுக்கும் முடிவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.. இந்த உத்தரவை எதிர்த்து, மல்டிப்ளெக்ஸ் சங்கம் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று மீண்டும் வாக்கு திருட்டு பாஜகவை கடுமையாக குற்றம்சாட்டினார்.., ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பிரேசிலிய மாடல்” எனப்படும் ஒரு பெண் பல்வேறு பெயர்களில் பல முறை வாக்களித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். அவர் இதை “H-Bomb” (Haryana Bomb) எனும் புதிய ஆவணத் தொடரின் ஒரு பகுதியாக வெளியிட்டார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி “காங்கிரஸ் தேர்தலில் வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “H Files” எனும் புதிய ஆவணத் தொகுப்பை வெளியிட்டு, ஹரியானாவில் வாக்கு திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் “ஹரியானாவில் 8-ல் ஒரு பங்கு போலி வாக்காளர்கள் மொத்தம் 5.51 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர்.. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 25,41,144 வாக்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் […]