எபோலா பரவலை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா..? விரிவாக பார்க்கலாம்.. காங்கோ மற்றும் உகாண்டாவில் 300-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும் 88 இறப்புகளும் பதிவானதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை எபோலா பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. உலக சுகாதார மையம் தனது X தளத்தில் வெளியிட்ட்ட ஒரு பதிவில், கிழக்கு […]

மாநிலத்தில் ஒரு வரலாற்று அரசியல் மாற்றத்தைக் குறிக்கும் வகையில், மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன் இன்று கேரளாவின் 13வது முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம், தென்னிந்திய மாநிலத்தில் பத்தாண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். சதீசன் கடவுளின் பெயரால் […]