பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் எவரெஸ் (Everest) தயாரிப்புகளின் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தயாரிப்புகள் ஆய்வக பரிசோதனையில் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த வீடியோவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை, Trustified என்ற யூடியூப் சேனல் 2026 மார்ச் 1-ம் தேதி வெளியிட்ட வீடியோவால் தொடங்கியது. அந்த வீடியோவில், Everest நிறுவனத்தின் பல மசாலா பொருட்கள் ஆய்வகத்தில் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
வாழ்க்கையின் இறுதி கட்ட சிகிச்சை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. கடந்த 12 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 31 வயதான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. 12 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த இளைஞர் 2013 ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் ஹரிஷ் ராணா கடுமையான தலை காயம் அடைந்தார். இந்த விபத்தால் […]
மத்திய கிழக்கில் போர் சூழல் ஆசிய நாடுகளை உலுக்கி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக எண்ணெய் சந்தைகளை உலுக்கி வருகின்றன… இந்தியா மற்றுygj n.[b n.? m’ம் அண்டை நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்கனவே இடையூறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவைத் தவிர அண்டை நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்கள் மீதான எரிபொருள் […]
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த பீட்டர் எல்பர்ஸ் பதவியில் இருந்து விலகியுள்ளார். பெரிய அளவில் ஏற்பட்ட செயல்பாட்டு நெருக்கடியின் மூன்று மாதங்களுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நெருக்கடியால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கலில் சிக்கியிருந்தனர். நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராகுல் பாட்டியா […]
எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாட்டில் போதுமான அளவில் கேஸ் கையிருப்பு இருப்பதாகவும், உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்தியா தற்போது சுமார் 40 நாடுகளில் இருந்து எரிவாயு விநியோகத்தை பெற்றுக்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மேலும் முன்பு 55 சதவீதமாக இருந்த ஹார்முஸ் நீரிணைக்கு வெளியிலிருந்து வரும் எரிவாயு இறக்குமதி பங்கு […]
மத்திய அமைச்சரவை, நாடு முழுவதும் பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும் கிராமப்புற குடிநீர் வழங்கலை வலுப்படுத்தவும் நோக்கமாக இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழ்நாட்டிலுள்ள மதுரை சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கும் முன்மொழிவையும், மேலும் ஜல் ஜீவன் திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்கும் முடிவையும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச […]
நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய அத்தியாயத்தைக் கொண்ட சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) இன்று நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியது. இந்த மன்னிப்புக் குறிப்பில், “தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) சமீபத்தில் ‘ஆராய்வு சமூகம்: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்’ வகுப்பு 8 (பகுதி-II) என்ற சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது, […]
சிபிஎஸ்இ (CBSE) நடத்தும் 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வு கேள்வித்தாளில் இருந்த QR குறியீடு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. 12ஆம் வகுப்பு கணிதம் மற்றும் பயன்பாட்டு கணிதம் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றன. தேர்வு கேள்வித்தாளின் மேல் இடது மூலையில் அச்சிடப்பட்டிருந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், அது ஒரு இசை வீடியோவுக்கு செல்கிறது என்று சமூக […]
இந்தியாவில் திருமணம் என்பது நீண்ட காலமாக ஒரு தனிப்பட்ட ஏற்பாட்டாக இல்லாமல் ஒரு சமூக நிறுவனமாகக் கருதப்பட்டு வருகிறது.. ஆனால் நம் நாட்டில், திருமணத்தை மீறி உறவுகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளங்கள் உருவாகி வளர்ந்து வருவது, உறவு, நட்பு மற்றும் உணர்ச்சி நிறைவு குறித்து மக்கள் பேசும் விதத்தில் அமைதியான மாற்றம் உருவாகி வருவதை காட்டுகிறது. அத்தகைய தளங்களில் ஒன்றான க்ளீடன் (Gleeden) இந்தியாவில் 40 லட்சம் பயனர்களை […]
இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து […]

