குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் உள்ள அப்லோத் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட 400-க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.. இதை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பீதியும் குழப்பமும் நிலவியது. இது ஒரு தீவிரமான உணவு நச்சுத்தன்மை (food poisoning) பாதிப்பாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை […]

விருதுநகர் மாவட்டம் கட்டுனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது. தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொழிலாளர்கள் சிலர் ஆலைக்கு உள்ளே சிக்கி இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் […]

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், நேற்று மாலை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்; அடுத்த 10 நாட்களுக்கு அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பவன் கல்யாண் கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்துக் கவலை தெரிவித்த பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று […]

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று இரண்டு இந்திய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது.. இந்த தாக்குதல்களில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர். அதேவேளையில், இச்சம்பவத்தின் போது கப்பல்களில் ஒன்றின் அறைக் கண்ணாடி ஒன்று உடைந்து நொறுங்கியதாகவும், இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பின்விளைவுகள் இருக்கும் என்று இந்திய அதிகாரிகள் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். […]

அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் உள்ள “கண்ணியத்துடன் வாழும் உரிமை”-யின் ஒரு ஒருங்கிணைந்த அம்சமாக “பயணிகளின் பாதுகாப்பு” திகழ்வதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளின் பிரதானப் பாதையில் (carriageway) அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படவோ அல்லது நிற்கவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் உள்ள அமைப்பு ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்வது தொடர்பான தனது வழிகாட்டுதல்களில், நீதிபதிகள் ஜே.கே. […]