உத்தரப் பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபருக்கு, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது வைரலாகி வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்தவர் அன்மோல் சிங். இவர் கடந்த 4ம் தேதி புதிய மண்டி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அங்கு வாகனத் தணிக்கையில் இருந்த எஸ்.ஐ.யிடம் மாட்டிக்கொண்டுள்ளார். அன்மோல் சிங்கிடம் இருசக்கர வாகனத்திற்கான உரிய […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஹூக்ளியில் வெள்ளிக்கிழமை இரவு தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், தாரகேஸ்வரில் உள்ள ஒரு ரயில்வே கொட்டகையில் கொசு வலையின் கீழ் ஒரு கட்டிலில் தனது பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக ஹூக்ளி கிராமப்புற காவல்துறையின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். […]
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், SEBI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. டிஜிட்டல் தங்கப் பொருட்கள் SEBIயின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு வெளியே உள்ளன என்றும் அவற்றில் முதலீடு செய்வது ஆபத்தானது என்றும் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. இந்த தயாரிப்புகள் உடல் தங்கத்திற்கு எளிதான மாற்றாகக் கூறப்படுகின்றன, ஆனால் முதலீட்டாளர்கள் பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும். முதலீட்டாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க ETFகள், பரிமாற்ற வர்த்தக பொருட்கள் வழித்தோன்றல்கள் மற்றும் மின்னணு […]
உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் குடிபோதையில் இருந்த ஜோடி, நடுரோட்டில் இ – ரிக்ஷாவை நிறுத்திவிட்டு ஆபாச செயல்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பல்கலைக்கழகச் சாலையில், கோரக்பூர் கிளப் முன்பாக, நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் இ-ரிக்ஷா ஒன்று நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் ஓட்டுநரும் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தனர். இந்த ஜோடி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஓட்டுநர் அரைகுறை […]
பெங்களூருவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் கொடுக்க மறுத்ததால், கணவர் ஒருவர் தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் – வசுந்தராதேவி தம்பதி, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான சில மாதங்களுக்குள், கணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார் என்பது மனைவி தெரியவந்துள்ளது. இதைய்டுத்து, விரைவில் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி இரண்டு ஆண்டுகள் காத்திருந்தாள். இறுதியாக, அவர் […]
திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான கல்யாண் முகர்ஜி (Kalyan Banerjee) அவர்களின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக் கணக்கிலிருந்து ரூ.57 லட்சம் மோசடியாக திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மோசடி எப்படி நடந்தது? அசன்சோல் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது (2001–2006) கல்யாண் முகர்ஜி திறந்த கணக்கு இதுதான். அதில் அவரது எம்எல்ஏ சம்பளம் வரவாகி வந்தது. பல ஆண்டுகளாக அது செயல்படாத நிலையில் […]
பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்துள்ளது. டிசம்பர் 2024 வரை அபராதம் இன்றி பான்-ஆதார் இணைக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், சிலர் இன்னும் இதனைச் செய்யவில்லை. பெரும்பாலான வரி ஏய்ப்பாளர்கள் (tax evaders) இந்த இணைப்பைப் புறக்கணிப்பதாகத் தெரிய வந்துள்ளது. அபராதத்துடன் கூடிய கடைசி வாய்ப்பு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை ரூபாய் 1,000 அபராதத்துடன் இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் […]
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட மென்பொருள் ஊழியர்களான நிரவ் மற்றும் கரிஷ்மா தம்பதியர், 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு இவர்களுக்கு யஷ்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியாக இருந்த இவர்களது 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை, ஒரு சிறிய தவறான புரிதலால் சிதைந்து போனது. கடந்த ஜூலை 9, 2025 அன்று, பணி முடித்து வீடு திரும்பிய நிரவ், அலமாரியின் சாவியை […]
1980களின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் காஹூட்டா (Kahuta) அணு நிலையத்தை தாக்கி அதன் அணு திட்டத்தை முடக்க இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி இருக்க வேண்டிய ரகசிய விமானத் தாக்குதல் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், “பல பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்” என்றூ முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரி ரிச்சர்ட் பார்லோ (Richard Barlow) தெரிவித்துள்ளார்.. அந்தக் காலத்தில் இருந்த இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளிக்காதது வெட்கக்கேடு என்று அவர் […]
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்த கூட்டத்டொடர் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் “நல்ல பயனுள்ள” ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் “இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று, 2025 ஆம் […]

