ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்து பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை உட்கொண்ட மருத்துவரும் மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக கேசன் பார்மா என்ற நிறுவனத்தால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு என்ற சேர்மம் கொண்ட இருமல் சிரப் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது நிதீஷுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் […]

ஆடம்பரமான திருமணத்திற்குப் பிறகு, தனது கணவரின் வீட்டிற்கு வந்த மணப்பெண், நகைகள், பணத்தை திருடிவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் ராஜஸ்தானின் கிஷன்கரில் நடந்தது.. திருமணத்திற்குப் பிறகு மணமகள் கிஷன்கரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றார்.. அங்கு சென்றதும், தனது குடும்பத்தில் உள்ள ஒரு விசித்திரமான வழக்கத்தைப் பற்றி அவரிடம் கூறினார். அதாவது முதல் இரவில் கணவனும் மனைவியும் ஒன்றாகத் தூங்கக்கூடாது என்று அவர் […]

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணத்தையும் ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கிறது. தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும், அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரிக்கலாம். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக அதிகரிக்கும். இந்த உயர்வு ஜூலை 2025 முதல் பொருந்தும். இதன் பொருள் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் […]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயம் மற்றும் முத்திரை, தேசத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறினார். மேலும் “ இந்த ரூ.100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுபுறம், […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவைக் கலைக்குமாறு வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் சிறுமி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், ராய்ப்பூரில் உள்ள அபன்பூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சதாம் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் உல்லாசமாக […]

கணவர் மைனராக இருந்தாலும் கூட, அவர் தனது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் மனைவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபிஷேக் சிங் சவுகான் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 10 அன்று 13 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் 15 வயதில் தந்தையானார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தது, மேலும் […]