உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து 16 வயது சிறுமியும், அவரது 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு சகோதரிகளும் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… உயிரிழந்த 3 சிறுமிகளும் ஒரு ஆன்லைன் கொரிய விளையாட்டுக்கு தீவிரமாக அடிமையாகி இருந்ததாகவும், தங்கள் செல்போன்களில் அந்த விளையாட்டில் மூழ்கி இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. செல்போனில் கேம் விளையாட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் […]

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி-ஜோ சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான இன மோதல்களால் ஒரு வருட கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய பாஜக அரசாங்கம் அமைய உள்ளது.. நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக தனது தலைவராக யும்னம் கேம்சந்த் சிங்கைத் தேர்ந்தெடுத்தது. யும்னம் கேம்சந்த் இதற்கு முன்பு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக […]

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், திருமணமான நபர் ஒருவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிப் படுகொலை செய்ததோடு, சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலத்தூர் பகுதியில் இரும்புப் பட்டறை நடத்தி வரும் வைஷாகன் (36) என்பவரே இந்த அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான வைஷாகன், தனது திருமண தகவலை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பல ஆண்டுகளாகப் […]

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கருமனல் கிராமத்தில் புகழ்பெற்ற மருத்துவர்களான அருண் நாயர் மற்றும் மீனா விஜயன் தம்பதியினரின் அழகான வாழ்க்கையில், கார் ஓட்டுநர் ரஞ்சித்தின் வருகை ஒரு சுனாமியைப் போலப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீனாவுக்கும், 22 வயதான கார் ஓட்டுநர் ரஞ்சித்துக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தென்னந்தோப்பு பண்ணை வீட்டில் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மருத்துவப் […]

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நகைகள் கொண்டு வர விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. மத்திய அரசு “பேக்கேஜ் ரூல்ஸ், 2026 (Baggage Rules, 2026)” என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுங்க பயணப் பெட்டி விதிகளில், நகைகளுக்கான மதிப்பு வரம்பு நீக்கப்பட்டு, ஆனால் எடை வரம்பு முந்தையபடி தொடர்கிறது. இந்தச் சட்டத்தின் படி, நகைகள் (Jewellery) என்பது ஒருவர் வழக்கமாக அணியும் அலங்காரப் […]

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அவர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான வரிச் சலுகை விதிகளை மத்திய அரசு அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. ‘பேகேஜ் விதிகள் 2026’ என்ற பெயரில் பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, பயணிகள் தங்களது உடைமைகளில் கொண்டு வரும் பொருட்களுக்கான வரி இல்லாத வரம்பு (Duty-free Allowance) கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த […]

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ள சுங்க வரி (Customs Duty) மாற்றங்கள் குறித்து மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த வரி மாற்றங்கள் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளைப் பார்த்து எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்றும், இந்திய தொழில்துறையை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட தன்னாட்சி முடிவு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் சில குறிப்பிட்ட […]

விளையாட்டுத் துறை, கட்டிடக்கலை, பங்குச் சந்தை அல்லது திரைப்பட வசூல் என எந்தத் துறையாக இருந்தாலும், சாதனைகள் முறியடிக்கப்படுவதற்காகவே உருவாக்கப்படுகின்றன. இருப்பினும், சில வழிகளில் மக்களைக் கவர்ந்த ஒரு துறை உள்ளது. அதுதான் வாகனங்களுக்கான விவிஐபி, விஐபி நம்பர் பிளேட்டுகள் மீதான மோகம். என்ன விலை கொடுத்தாவது, தாங்கள் விரும்பும் எண்ணைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஆர்வலர்களையும், நிபுணர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில், DDC 0001 என்ற […]

நிதிச் சிக்கல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ நிதிப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். நிதிப் பாதுகாப்பை அடைய, சேமிப்பது அல்லது முதலீடு செய்வது அவசியம். இருப்பினும், சமீப காலங்களில், சேமிப்பு மற்றும் முதலீடுகள் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் முதலீடு செய்வதற்கு தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களே சிறந்த வழியாகும். இந்த சேமிப்புத் திட்டங்கள் மூலம் அரசாங்கம் பல்வேறு வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர பொறியியல் பட்டதாரியான அர்ஜுன் மற்றும் மீரா ஆகியோரின் 6 மாத கால காதல், ரத்தக் கறையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், மீராவின் கடந்த காலம் குறித்த ரகசியம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இருவரும் விடுதி அறையில் இருந்தபோது, மீரா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் அர்ஜுனிடம் தெரிவித்துள்ளார். 6 மாதங்களாக தான் உருகிக் […]