வணிக சிலிண்டரின் விலை தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விலைகள் நேர்மாறாக மாறிக்கொண்டே இருக்கின்றன. இது பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் செலவுகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உணவகங்கள், ஹோட்டல்கள், சிறு அளவிலான உணவு தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை அதிகளவில் எல்பிஜியை நம்பியிருப்பதால், விலைகளில் ஏற்படும் எந்த மாற்றமும் அவர்களின் செலவுகளை […]

நாட்டில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை (மே 31, 2025) நிலவரப்படி, இந்தியாவில் 3395 கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர். இந்தியாவில், கேரளாவில் அதிகபட்சமாக 1336 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான தொற்று நோயாளிகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000-ஐத் தாண்டியது இதுவே முதல் முறை. மத்திய அரசு வெளியிட்டுள்ள […]

யுபிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Union Public Service Commission (UPSC) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 859 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : CDS-II Exam காலியிடங்கள் : 453 கல்வித் தகுதி : டிகிரி, பி.இ./ பி.டெக் சம்பளம் […]

வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி […]

கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. […]

நாட்டில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு 148, கர்நாடாகா 148, மற்றும் மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 4 நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கேரளா 1,147 […]

திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகாரளித்திருந்த நிலையில், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் ஆதாரமற்றவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த ஆண் மீது வழக்கை தொடர்வது என்பது “நீதிபதியை நக்கல் செய்வதற்கு சமமானது” எனக் கடுமையாக சாடியுள்ளது. இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணின் பாலியல் நடத்தை மற்றும் பிடிவாதமான மனநிலை குறித்து அறிந்தபோது, […]

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு பதப்படுத்தும் தொழில்களைப் பாதுகாப்பதற்கும் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி குறைப்பு உடனே அமலுக்கு வந்ததாகவும் மத்திய […]

ஜனவரி-மார்ச் காலாண்டில் (Q4 FY25) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது, இது கடந்த நான்கு காலாண்டுகளில் மிக உயர்ந்ததாகும். அதே நேரத்தில், 2025 நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் நேற்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் […]

நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு […]