கேரளாவில் நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற நபர் இது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை என சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவின் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ். மணிக்குமார். இவர் மீது நடந்த தாக்குதல் முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரான தலைமை நீதிபதியை தாக்க முயன்ற மர்ம நபர் ’’இது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை’’ எனகூறிக்கொண்டே தாக்க முயன்றார். அவரை கைது செய்துபோலீசார் விசாரணை […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பேஸ்புக் மூலம் பழக்கமான பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில், கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான வாலிபரை, 7 வருடங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜின்டோ குரியன் (36). இவர், கடந்த 2015ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கமான பெரும்பாவூரை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக […]
மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் மாணவனின் கை, முழங்கை வரை வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலசேரியை சேர்ந்தவர் மாணவன் சுல்தான் சித்திக். இவர் நண்பர்களுடன் விளையாடும் போது கையில் அடிபட்டுள்ளது. வலி மிகுதியால் அருகில் உள்ள தலசேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சென்று பார்க்கும் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிந்துள்ளது. ஆனால், மாலையில் […]
டெல்லியில் தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மற்றொரு சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரன்ஸ். இவர் ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் சூழ்நிலை காரணமாகவோ, பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவோ அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆராதனா மீது பிரன்ஸ் கடும் கோபத்தில் […]
மேற்குவங்க மாநில பகுதியில் முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் என்பவர் தன்னுடைய மகன் மற்றும் மனைவியினை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று தேர்வுக்காக தனது அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பணத்தினை தந்தை தர மறுத்ததால் அதே சக்கர போர்த்தி அவரது மகன் தள்ளி விட்டுள்ளார். திடீரென எதிர்பாரத விதமாக அருகில் உள்ள நாற்காலியில் விழுந்து பலத்த […]
உத்தர பிரதேச மாநில பகுதியில் சுபியான் என்பவர் லக்னோ நகரில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் நிதி குப்தா என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இருவருமே காதலித்து வந்த நிலையில், சில நாட்களாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததுள்ளது. இதற்கிடையில் குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து தள்ளி விட்டு அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் சுபியான் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இளைஞர் […]
அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிவீர் வாயு திட்டம் மூலம் இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 23 (பிற்பகல் 5 மணி வரை). இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் விண்ணப்பிக்கலாம். 2002 ஜூன் 27க்கும் 2005 டிசம்பர் 27க்கும் இடையே (இரண்டு தேதிகளும் […]
Hero லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Shift incharge- OBL பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளங்கலை, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பணியில் முன் அனுபவம் […]
மதர் டெய்ரி நிறுவனம் பாலின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி உள்ளது. முன்னணி பால் சப்ளையரான மதர் டெய்ரி, ஃபுல் க்ரீம் பாலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாயும், டோக்கன் பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியுள்ளது. புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முழு கிரீம் பால் விலையில் மாற்றம் […]
புனேவில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்தன. நேற்று மாலை பாலத்தின் கீழ்நோக்கிய சரிவில் லாரி மோதியதால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்து நேவல் பாலத்தில் நிகழ்ந்ததாகவும், டிரக்கின் பிரேக் செயலிழந்ததாலோ அல்லது அதன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாலோ இது நிகழ்ந்து இருக்க […]