மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நேரம் நெருங்குகிறது. பட்ஜெட்டில் சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவுகளும் பட்ஜெட்டில் இடம்பெறக்கூடும். ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக, 2020 மார்ச் மாதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே நிறுத்தியது. இந்தச் […]

அலுவலக வேலை அழுத்தம், படிப்புச் சுமை அல்லது குடும்பப் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும்… இன்றைய காலகட்டத்தில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. ஏறக்குறைய எல்லோரும் ஏதோ ஒரு சமயத்தில் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். இருப்பினும், நமக்கு வரும் ஒவ்வொரு தலைவலியையும் சாதாரணமானது என்று புறக்கணிப்பது ஆபத்தானது. ஏனென்றால், அது ஒற்றைத் தலைவலியாக (மைக்ரேன்) இருக்கலாம். சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் என்ன வித்தியாசம்? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? புகழ்பெற்ற […]

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள தெல்கடி பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலை சம்பவம் அங்கு அதிர்ச்சியையும். அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த 21 வயது இளம்பெண் ரூபா சாஹு, தனது காதலன் ஆனந்த் வர்மாவால் (24) மிக கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்காக ரூபா கொடுத்த அழுத்தமே இந்த கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், ஜனநாயக கடமையின் முதல் படியான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 30) முடிவடைய இருந்த நிலையில், தற்போது அந்த அவகாசத்தைப் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நீட்டித்து […]

பிப்ரவரி 1-ஆம் தேதி, நாடு முழுவதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் அதே வேளையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பல முக்கியமான விதிமுறைகள் மாறப்போகின்றன. குறிப்பாக சமையல் எரிவாயு விலை, வாகனங்களுக்கான பாஸ்டேக் (FASTag) நடைமுறை மற்றும் சொத்துப் பதிவு போன்ற விஷயங்களில் அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள் பொதுமக்களின் பாக்கெட்டிலும், நேரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை : […]

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. நாள் ஒன்றுக்கு நூறுகளில் உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது ஆயிரங்களில் அதிகரித்து வருகிறது.. உண்மையில், தங்கம் ஒரு அத்தியாவசியப் பொருள் அல்ல. அது நம்மிடம் இல்லாவிட்டால், நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அது நமக்கு ஒரு உணர்வுபூர்வமான விஷயம். ஆபத்து காலங்களில் நமக்கு உதவும் பணம் போன்றது அது. அது நமக்கு தைரியத்தைத் தருகிறது. அதை […]

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் மற்றொரு முக்கிய விஷயம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த வரிசையில், பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் எப்படி தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த முறை பட்ஜெட் குறித்து பலவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க […]

உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு ஆதரவுடன் இந்தியச் சந்தைகள் நிலையாக நீடித்துள்ளன என்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியப் பங்குச் சந்தை இதுவரை நிலையாக இருந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, சவாலான காலகட்டத்தில் கொள்கை ஆதரவு, மேம்பட்ட பேரியல் பொருளாதார நிலைமைகள் […]

உச்ச நீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி, சமூகம் எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஒன்றாக வளர, இது குறித்து ஆராய சில முக்கிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டுக்கொண்டார். யுஜிசியின் புதிய விதிமுறைகள் ஒருதலைப்பட்சமானவை என்றும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுபவை என்றும் விமர்சகர்கள் வாதிட்டதால், இந்த விதிகள் […]