தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், சிஎன்ஜி மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் ஆகியவற்றின் […]

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான உணவளிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த உணவு தானியங்களின் கையிருப்பு குறித்து […]

வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக […]

மத்திய அரசு வழங்கிய 2000 ரூபாய் தொகை, உங்களுக்கு வரவில்லை என்றால் அதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு […]

அகில இந்திய மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் காரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்வாதி மாலிவால் மத்திய அமைச்சருக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் பிக்பாஸ் 16 ல் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காளான நடிகர் சஜித்கானை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் இதையடுத்து அவருக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. நிறைய அழைப்புகள் இவரை மிரட்டி வந்தது பற்றி […]

கொரோனா தொற்று நோயின் ஓமைக்ரானின் புதிய பிறழ் வைரசான பி.எஃப் 7 இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கோவிட் – 19 மீண்டும் கிடு கிடுவென உயர்ந்து வரும் நிலையில் ஓமைக்ரானின் பிறழ் வடிவம் எனப்படும் துணை மாறுபாடு இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. இந்த வைரஸ் குஜராத்தில் ஒருவருக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பி.எஃப் 7ன் முதல் பாதிப்பு குஜராத்தின் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. […]

தீபாவளி பரிசாக 2 இலவச எல்பிஜி சிலிண்ர்கள் , சி என் ஜி , பி என் ஜி மீதான வாட் வரியில் 10 சதவீதம் குறைப்பு என அதிரடியாக தீபாவளிப் பரிசுகளை அரசு வழங்கியுள்ளது. குஜராத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்ர்கள் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில்இரண்டு  எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக […]

உத்தரபிரதேச மாநிலத்தில் கன்டெய்னர் லாரியை முந்த அதிவேகத்தில் பறந்து சென்ற பி.எம்.டபள்யு கார் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவர் , டாக்டர் என 4 பேர் பிஎம்டபள்யு காரில் பயணித்துள்ளனர். தனியார் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிகின்றார் பேராசிரியரான டாக்டர்ஆனந்த் பிரகாஷ் . இவருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் சென்றனர். இவர்கள் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த மற்ற நபர்களும் […]

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ராணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரிபுரா , அசாம் போன்ற இடங்களுக்குகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்றிருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பின்னர் கடந்த 14ம் தேதி டெல்லிக்கு திரும்பினார். ஏற்கனவே கண்தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மருத்துவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன் சிகிச்சை […]

தன்னுடைய தந்தைக்கு புதியதாக வேலை கிடைத்ததை ஒரு சிறுமி கொண்டாடும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி நெகிழ்வை ஏற்படுத்தி வருகிறது. உலகில் பல உறவுகள் இருந்தாலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த உறவு என்றால் அது தந்தை தான். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இருக்கும் உறவும், அன்பும், பாசமும் வெறும் வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. View this post on Instagram A post shared by […]