உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு ஆதரவுடன் இந்தியச் சந்தைகள் நிலையாக நீடித்துள்ளன என்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியப் பங்குச் சந்தை இதுவரை நிலையாக இருந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, சவாலான காலகட்டத்தில் கொள்கை ஆதரவு, மேம்பட்ட பேரியல் பொருளாதார நிலைமைகள் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
உச்ச நீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி, சமூகம் எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஒன்றாக வளர, இது குறித்து ஆராய சில முக்கிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டுக்கொண்டார். யுஜிசியின் புதிய விதிமுறைகள் ஒருதலைப்பட்சமானவை என்றும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுபவை என்றும் விமர்சகர்கள் வாதிட்டதால், இந்த விதிகள் […]
மகாராஷ்டிர துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவாரின் உடல் வியாழக்கிழமை அன்று பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது… அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துக்கமடைந்த மக்கள் அந்த மூத்த தலைவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் […]
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ 21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கம். வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கிய காலகட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் […]
நீங்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒரு பாதுகாப்பான அரசு வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்திய அஞ்சல் துறை (இந்தியா போஸ்ட்) உங்களுக்காக ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. ஆம்.. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தத் துறை கிராமின் தக் சேவக் (GDS) பதவிகளுக்கான ஒரு மாபெரும் ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், தேர்வுக்காக நீங்கள் எந்த எழுத்துத் தேர்வும் எழுத […]
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் அகால மரணத்தால் மாநிலம் துக்கத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒரு ஜோதிடரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் 8, 2025 தேதியிட்ட அந்தப் பதிவில், ஜோதிடர் பிரசாந்த் கினி, 2025 டிசம்பர் முதல் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் ஒரு முதலமைச்சர் அல்லது மத்திய அமைச்சர் “இறக்கக்கூடும்” என்று கூறியிருந்தார். அந்தப் பதிவில், “முன்னாள் முதலமைச்சராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ பணியாற்றிய சில […]
கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 26 வயது ரியா, ஒரு மர்மமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தார். இவருக்கு, அர்ஜுன் மற்றும் சௌமிக் என்ற இரு நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவருமே ரியாவின் அன்பைப் பெற போட்டியிட்ட நிலையில், ஒரு மழைக்கால இரவில் ரியா ஒரு விபரீதமான சவாலை முன்வைத்தார். “தன்னை அதிக நேரம் மகிழ்ச்சியாக வைத்திருப்பவருக்கே […]
காரைக்காலில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் மஸ்தான் சாகிபு வலியுல்லா தர்காவின் 203-வது கந்தூரி விழாவை முன்னிட்டு, நாளை (ஜனவரி 29) அந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘சந்தனக்கூடு’ ஊர்வலம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், […]
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கண்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டின் மீது திரும்பியுள்ளன. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி விலையேற்றத்தைக் கண்டுள்ள தங்கம், இன்று சென்னையில் 22 காரட் ஒரு சவரன் ரூ.1,22,640 என்ற இமாலய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் […]
இந்திய பொருளாதார சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய நகர்வாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள பணவியல் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நிறுவனமான ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’ (Bank of America) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, தற்போதைய வட்டி குறைப்புச் சுழற்சியின் இறுதி மாற்றமாக இது அமையக்கூடும் […]

