காந்தி ஜெயந்தி தினமான இன்று புதுச்சேரியிலும் காரைக்காலிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடலூர் சாலை சிங்காரவேலு சிலைக்கு சென்றடையும். இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை […]

HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Supervisor manager, Trainor Tellicoling counselor, Helper, security guard பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 140 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் […]

கான்பூரில் டிராக்டர் டிராலி கவிழ்ந்ததில் 22 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர், பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். கான்பூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலில் இருந்து வந்த டிராக்டர் டிராலி ஒன்று சனிக்கிழமையன்று கான்பூரில் உள்ள குளத்தில் விழுந்ததில் 26 யாத்ரீகர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் உயிரிழந்த நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டம்பூர் பகுதியில் […]

தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவே யார் தாஜ்மஹாலை கட்டியது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான காதல் சின்னம் தாஜ்மஹால். ஷாஜகான் என்ற மன்னர் தனது மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அளவுகடந்த காதலால் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் படித்து வருகின்றோம். இந்நிலையில் ஷாஜகான்தான் தாஜ்மஹாலை கட்டினார் என்பதற்கான ஆதாரம் அறிவியல் […]

கர்நாடகாவில் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற  நபரின் உதட்டை கொத்திய பாம்பு புதருக்குள் மறைந்தது. கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பத்ராவதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு நுழைந்துவிட்டது.இதனால் பாம்புபிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதிக்கு வந்த அலெக்ஸ் என்ற பாம்பு பிடி இளைஞர் பாம்பை பிடித்தார். பின்னர் அனைவர் முன்பும கெத்துகாட்ட நினைத்தார். அதற்கு முத்தம் கொடுப்பது போல வீடியோ எடுக்க முயன்றார். தனது வாயை […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் . இதுவரை திக் விஜஸ் சிங், சசிதரூர் , மல்லிகார்ஜுன கார்கே, கெல்லட் ஆகியோர் தலைவராக மனுத்தாக்கல் செய்திருந்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லட் தேர்தல் போட்டியில் இருந்து […]

பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை ஈரானில் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்திய நிறுவனம் உள்பட சர்வதே அளவிலான பன்னாட்டு நிறுவனங்கள், ஈரானிய நிறுவனமான டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்புள்ள மெத்தனால் மற்றும் எண்ணெய் போன்ற பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கி உள்ளது என்று தெரிவித்திருக்கிறது. இதை தொடர்ந்து இந்தியாவை […]

பெங்களூருவில் முக்கிய ரயில்வே நடைமேடைகளில் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 31 ம் தேதி வரை நடைமேடைக் கட்டணம் ரூ.10லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ’’ நடைமேடை டிக்கெட் கட்டணம் யஷ்வந்த்பூர் , கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையம் எம்.பி. டெர்மினல்  உள்ளிட்ட ரயில்வே நடைமேடைக் கட்டணங்கள் ரு.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டணம் வரும் 31ம் […]

அதிவேக இணைய வசதியான 5 ஜி நெட்ஒர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ , பாரதி ஏர்டெல் , வோடபோன் ஐடியா மற்றும் அதானியின் டே்டா வொர்க்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்றன. இந்த ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5 ஜி சேவை அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை […]

ராஜஸ்தானில் 8 பேர் கொண்ட கும்பல் 8ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் 8ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2021ம் ஆண்டு பாலியல் பலாத்காம் செய்யப்பட்டார். அதை வீடியோவாக எடு்தது வைத்துக் கொண்ட நபர்கள் சிறுமியிடம் பணம்கேட்டுள்ளனர். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் […]