இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்காலியின் நிலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, தக்காளிக்கு மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புகளுக்கு ஆட்களை நிறுத்தி தக்காளி விற்பனை செய்யும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது. தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா என்ற மாநிலங்களில் தற்காலியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலத்தில் இருந்து […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 முதல் 10 வருடம் வரை […]

யமுனை ஆற்றின் நீர்மட்டம் மெதுவாகக் குறைந்து வருவதால், தேசிய தலைநகரில் தண்ணீர் தேங்கும் நிலை மேம்பட்டு வருகிறது. இதனால் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியை […]

ஜூலை 14ஆம் தேதி, இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாளாக மாறி உள்ளது என்று தான் கூற வேண்டும். விண்வெளி துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை நேற்று சந்திரயான் 3 எழுதி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். நேற்று மதியம் சரியாக 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3, நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. திட்டமிட்டவாரே புறப்பட்ட 16-வது நிமிடத்தில் பூமியின் […]

தெலங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் போஷம். இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரம்மா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் வழக்கம் போல் பணிக்குசென்றுவிட்டு வந்ததும் போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியில் சென்று மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம், சாப்பிடுவதற்காக கோழிக்கறி குழம்பு கேட்டுள்ளார். […]

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது. இந்நிலையில், அரசே மின் தேவையை குறைக்கும் நோக்கத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்தது. அதாவது பகல் நேரங்களில் வெயில் அதிகரிப்பதற்கு முன்பாக அலுவலகத்தில் ஊழியர்கள் வேலையை […]

புதுவை மாநிலம் முதலியார் பேட்டை தொகுதி சுதான்னா நகர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவே இருசக்கர வாகனங்களில் செல்போன் மேடு பள்ளமான சாலையில் நிலை தடுமாறி விழுந்து அடிக்கடி காயம் அடைகிறார்கள். மழை காலங்களில் நீர் பள்ளத்தில் தேங்கி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த […]

தலைநகர் டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் என்ற பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் சென்ற ஏழாம் தேதி காரில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்ததை கவனித்த ஒரு நபர் ஆபாச வீடியோவாக ஆதமை பதிவு செய்து வைத்திருக்கிறார். இவர்களுடைய காரை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் அந்த மாணவியின் காதலன் அந்த மாணவியை […]

உரிய காலத்தில் சம்பளம் கிடைக்காததால், குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற, கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த அரசு பஸ் டிரைவர், அதற்காக விடுமுறை கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த மாதத்துக்கான சம்பளம் மற்றும் பென்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய காலத்தில் […]

திருமணம் முடிந்த 2 மணிநேரத்திலேயே மணப்பெண்ணுக்கு மணமகன் விவகாரத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில், இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்திலேயே மணமகன் மணப்பெண்ணுக்கு விவாகரத்துக் கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பாக மணப்பெண்ணின் சகோதரர் கம்ரான் வாசி கூறுகையில், ”தனது இரு சகோதரிகளான டோலி மற்றும் கௌரி உள்ளிட்டோருக்கு ஆக்ராவின் ஃபதேஹாபாத் சாலையில் […]