மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தனது முதல் பயணத்தை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே, புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஒரு தேசிய விவாதத்தின் மையமாக மாறி உள்ளது.. அதன் வேகம் அல்லது ஆடம்பரத்திற்காக அல்ல, மாறாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பயணிகளால் விட்டுச் செல்லப்பட்ட அசிங்கமான குப்பை குவியல்களுக்காக உயர் தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பிரீமியம் கட்டணங்கள் இருந்தபோதிலும், உணவுப் பொட்டலங்கள் மற்றும் கழிவுகளால் தரை முழுவதும் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.. 5.7 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காலை 11:51 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. இது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 171 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “”நிலநடுக்கம்: ரிக்டர் அளவு: 5.7, தேதி: 19/01/2026 […]
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி ஒன்றில் உணவு விஷம் காரணமாக சுமார் 125 பேர் நோய்வாய்ப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கல்யாண் நகரில் உள்ள கடக்பாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ‘ஹல்தி’ விழா நடைபெற்றது.. அங்கு விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இந்த விழாவில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று அசௌகரியம் இருப்பதாகப் பலரும் புகார் செய்தனர். […]
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில், இன்ஸ்டாகிராம் மோகத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை வீழ்த்தி, ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்து வந்த கில்லாடி தம்பதியினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரானைட் தொழிலில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஈடுகட்டவும், குறுகிய காலத்தில் சொகுசு வாழ்க்கை வாழவும் இந்தத் தம்பதியினர் அரங்கேற்றிய இந்த ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) மோசடி, தற்போது போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. தனது மனைவியைச் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்கள் பதிவிடச் […]
Gig workers will be provided with loans of up to Rs. 10,000 per year without any collateral.
அமெரிக்காவின் சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள அதிரடியான புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள், சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளதுடன் இந்திய மருத்துவ உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘மேலிருந்து கீழான பிரமிடு’ (Inverted Pyramid) அடிப்படையில் அமைந்துள்ள இந்த முறையில், புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முழு தானியங்களின் அளவைக் குறைத்து, உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் தலா 1.6 கிராம் என்ற விகிதத்தில் […]
இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’ (Economic Survey) மீது திரும்பியுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய முன்னோட்டமாகவும், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நிலையை விளக்கும் மதிப்பெண் சான்றிதழாகவும் கருதப்படும் இந்த ஆவணம், நாட்டின் நிதி ஆரோக்கியத்தை புரிந்துகொள்ள மிக அவசியமானது. இது வெறும் தரவுகளின் தொகுப்பு மட்டுமல்ல, மத்திய அரசு எடுக்கப்போகும் நிதி […]
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான கொலை சம்பவம், அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பள்ளியில் பயிலும் சிறுவர்களிடையே ஏற்பட்ட காதலும், அதன் விளைவாக ஏற்பட்ட ஆத்திரமும் ஒரு 14 வயது மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன், 9-ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 […]
தற்போது, ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இனிமேல் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதுவரை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு தனி வழிகள் இருந்த நிலையில், இனி ரொக்கமாகச் செலுத்துபவர்களுக்கும் தனி வழிகள் உள்ளன. ஆனால், ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய விதியைக் கொண்டுவர […]

