விதிமீறல்கள் காரணமாக இந்தியாவில் மே மாதம் மட்டும் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிட்டத்தப்பட்ட 500 மில்லியன் வாட்ஸ் அப் பயனாளர்கள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புதிய வசதிகளையும் செய்யவும் அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கியூ ஆர் கோட் கொண்டு வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவே புதிய சாதனத்திற்கு சாட் ஹிஸ்டரியை பரிமாறிக் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், கடும் மழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று வானிலை ஆய்வு […]
மத்தியப்பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் வசித்து வருபவர் பரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது 40). இவர், ஜூன் 30ஆம் தேதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கணவர் பரத் உயிரிழந்த மனைவியை ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்துள்ளார். மனைவி உயிரிழந்ததை தெரிவிக்காமல் கணவர் பரத் உடலை ஃப்ரீசரில் கடந்த 3 நாள்களாக வைத்துள்ளார். சுமித்ரியின் சகோதரர் அபத் திவாரிக்கு சந்தேகம் ஏற்படவே காவல்நிலையத்தில் புகார் […]
கர்நாடகா மாநிலம் பெங்களூரு லாகேரே அருகே நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, அங்குள்ள விதான் செளதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல் போய்விடுமாம். மொட்டை மாடிகளில் துணிகளை காயப்போட்டுவிட்டு போனால், அவை திருடு போயுள்ளது.. எல்லா துணிகளும் அங்கு இருக்கும்போது, கரெக்ட்டாக உள்ளாடைகள் மட்டும் மாயமாகி விடுகிறதாம். மேலும், ஆளில்லாத வீடுகளிலும் பெண்களின் உள்ளாடைகள், ஜாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் குவிந்தன. அதிலும் […]
மத்திய பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி(40). இவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தை கணவர் பரத் ரகசியமாக சில நாட்கள் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து உள்ளது. மனைவி உயிரிழந்ததை வெளியே சொல்லாமல் உடலை வீட்டின் பிரீசரில் கடந்த 3 தினங்களாக வைத்திருக்கிறார் […]
திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்கஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்து, அதை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். திருமணமான பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த இளைஞன் […]
ஐ ஆர் சி டி சி ஓய்வு அரை முன்பதிவு இந்திய ரயில் பயணிகளுக்கு பல வசதிகள் வழங்குகிறது இதன் காரணமாக பொதுமக்களின் பயணம் சுகமாக இருக்கிறது. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதோடு பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் மற்ற வசதிகள் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ரயில்வேயின் பல வசதிகள் தொடர்பாக பயணிகளுக்கு தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு வசதி பற்றி தற்போது […]
ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய தபால் துறையானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் தரக்கூடிய தபால் துறை திட்டங்களில் இணைய ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற செய்தி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான […]
குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் மின்னலுடன் கூடிய பருவமழை காரணமாக, ஒன்பது இறப்புகளை ஏற்படுத்தியது என்று மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே உறுதிப்படுத்தினார். பதான், கெடா, அகமதாபாத், பாவ்நகர், பனஸ்கந்தா, சோட்டா உதேபூர் மற்றும் பொடாட் மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகள் பெரும்பாலும் மின்னல் மற்றும் கனமழையால் ஏற்பட்டவை. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் […]
ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில், ஒரு இரவுக்கான அறை முன்பதிவு கட்டணம் நூறு ரூபாய் முதல் 700 ரூபாய் வரை குறைந்த விலையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனிடையே ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கான வசதி உள்ளது. பெரும்பாலான பயணிகள் இந்த வசதி தெரியாததால் ரயில் […]