பெங்களூருவின் கோவிந்தாபுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக உதவி செய்து வந்த ஜஹாங்கீர் என்பவருடன் ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் நெருக்கமான குடும்ப நட்பாக மாறியுள்ளது. ஆனால், அந்த நன்மதிப்பை துஷ்பிரயோகம் செய்த ஜஹாங்கீர், கடந்த 2023-ம் ஆண்டு தையல்காரர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அவரது மனைவியை கட்டாயப்படுத்திப் பாலியல் […]

வாரணாசி எனும் காசி மாநகரம், முக்தி அளிக்கும் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசித்தால் பிறவிப் பெருங்கடல் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வரும் அசைக்க முடியாத நம்பிக்கை. இதன் காரணமாகவே உள்நாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காசியை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், காசி யாத்திரையை முறைப்படி எங்குத் தொடங்கி எங்கு நிறைவு செய்ய வேண்டும் […]

ஆன்லைன் ஷாப்பிங், பயண முன்பதிவு, அதிக மதிப்புள்ள செலவுகள் என, அன்றாட வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் ஒரு வழக்கமான கட்டண முறையாக மாறிவிட்டன. கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், நிதி பரிவர்த்தனைகளில் கண்காணிப்பை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 2026 வருமானவரி விதிகள் – புதிய முன்மொழிவுகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரு என்று எதிர்பார்க்கப்படும் வருமான வரி சட்ட விதிகள் 2026 என்ற […]

மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் நிதி உதவி வழங்குகிறது. ஆனால், அவர்கள் பெறும் சலுகைகள் குறித்து பலருக்குத் தெரியாது. மத்திய அரசு திட்டமிட்டுள்ள திட்டங்களில் சில மட்டுமே மக்களைச் சென்றடைந்துள்ளன. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது மக்களிடையே பிரபலமில்லாத திட்டங்களில் ஒன்றாகும். இது நாட்டில் கர்ப்பிணிப் […]

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில், காதல் மற்றும் குடும்ப தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் தனது மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியை சேர்ந்த கிராந்தி (25) என்ற பெண்ணின் வீட்டில், குளிர்சாதனப் பெட்டி (AC) பழுதைச் சரி செய்ய வந்த ஷேக் அகமது (27) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் தீவிர காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்காக தனது முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து […]

செங்கோட்டை பகுதிக்கு அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதையடுத்து பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாந்தினி சவுக், அப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய கோயில் உட்பட, குறிவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா IED தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதக் குழு இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தில் இந்த […]

இன்றைய வேகமான உலகில், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் சாமானிய மக்களின் அன்றாட தேவையாக வாடகை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மாறிவிட்டன. ஆனால், தனியார் நிறுவனங்கள் நடத்தும் செயலிகளில் நிலவும் ‘நிலையற்ற கட்டண முறை’ பயணிகளுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களான ‘பீக் ஹவர்ஸில்’ (Peak Hours), சாதாரணக் கட்டணத்தை விடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்களுக்கும் […]

இந்தியாவில் 2026 ஆம் ஆண்டில் சுங்கக் கட்டணம் சுமார் 4-5 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பிளாசாக்கள் ஒரு காருக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை வசூலிக்கின்றன. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும்போது, ​​இந்த செலவுகளை முன்கூட்டியே அறிந்திருப்பது நன்மை பயக்கும். அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் சாலை பராமரிப்பு செலவுகள் காரணமாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் மாநில அதிகாரிகள் சுங்கக் கட்டணங்களை […]

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை பகுதியில் விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேகர் (31) மற்றும் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சுகாசினி (29) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு எடுத்து ஒரு குடும்பமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது நீண்ட கால பந்தம், இவ்வளவு கொடூரமான முறையில் முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், […]