திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டனர். அதற்குள் அந்த கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.எப்போதுமே ஆளும் தரப்பாக இருந்தால் எதிர் தரப்பிடம் இருந்து நிச்சயம் விமர்சனங்கள் வருவது இயல்பான விஷயம்தான் என்றாலும் கூட, ஆளும் கட்சி பதில் சொல்ல முடியாத அளவிற்கு எதிர்க்கட்சி விமர்சனம் செய்கிறது என்றால் தவறு ஆளும் தரப்பிடம் தான் இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது. எல்லோருமே ஆளும் தரப்பாக […]

இடைத் தேர்தல், வாக்குப்பதிவிற்கு முந்தைய பிந்தைய, கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதன்படி, 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A […]

நேருவின் பெயரை பயன்படுத்துவதில் என்ன தயக்கம் என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார். மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய பிரதமர் மோடி; இந்தியாவில் பத்து ஆண்டுகளாக பழங்குடியின சமுதாயத்தினரின் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டது. அவர்களது நலனுக்கு நாங்கள் உயர் முன்னுரிமை வழங்கினோம். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்தான் பழங்குடியினர் நல அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டதாக […]

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசினார். நாடாளுமன்றத்திற்கு வந்த போது அவர் அணிந்திருந்த நீல நிற மேல் கோட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த ஆடை, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்டதாகும். தற்போது இந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த ஆடையை […]

ஜெயலலிதா உயிரிழந்த நாள் முதல் பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து மெல்ல, மெல்ல ஓரம் கட்டப்பட்டார். ஆனால் ஜெயலலிதா உயிரிழந்த பின்னரும் அந்த கட்சியின் கடிவாளம் அவர்களில் தான் இருந்தது ஆனால் சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து அவர் எடுத்த முடிவு தான் தற்போது அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அவரிடம் பணியாற்றியவர் தான் பூங்குன்றன் அவருடைய மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து ஒதுங்கி […]

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித் துறை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 27.02.2023 அன்று இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி தலைமை இயக்குநரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததது.. மொத்தம் 96 வேட்பாளர்கள் தேர்தலில் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது .இதற்கான பிரச்சாரம் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகிறது இந்த தேர்தலுக்காக ஆளும் தரப்பான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆதம்தரப்பாக இருக்கக்கூடிய திமுக எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது அதே போல எதிர்க்கட்சியான அதிமுக எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்று கொங்கு மண்டலம் […]

திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டு காலம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திமுக ஆட்சிக்கு மதிப்பெண்கள் வழங்கும் விதத்தில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஆளும் தரப்பான திமுக வரும் 24ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறது. அன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலினும், […]