ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “மத்திய அரசின் பட்ஜெட், இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டின் சாராம்சங்களை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தற்போது வரை அதிமுகவின் சட்ட விதிகளின் படி, ஒருங்கிணைப்பாளராக நானும், இணை […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
பொதுவாக திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் திமுக என்றால் ரவுடிசம், ரவுடிசம் என்றால் திமுக என்ற வாக்கியத்தை தங்களுடைய அடைமொழியாக அதிமுக வைத்திருந்தது. அதற்கேற்றார் போல திமுக செய்யும் ஒவ்வொரு செயலும் இருந்தது.எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்படி என்றால் தற்போது திமுக ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது அப்படி என்றால் கேட்கவா வேண்டும். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ரமேஷ் மற்றும் அவருடைய எதிர் வீட்டுக்காரர் இளங்கோவன் உள்ளிட்டோருக்கிடையிலான பிரச்சனையில் இளங்கோவுக்கு ஆதரவாக […]
கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாமகவின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய வசனங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து தற்போது நிலக்கரி எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்தும் அவர்கள் ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் அன்புமணி […]
சில மாதங்களுக்கு முன்னர் பாரத் ஜூடோ யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராகுல் காந்தி தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை புதுவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்சமயம் காஷ்மீர் மாநிலத்தில் முடிவடைந்து இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடியிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி 10 வருடங்கள் ஆன […]
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 97. இவர் தனது நீண்ட கால பொது வாழ்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். காங்கிரஸில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தனது […]
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்பு தெலங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக உருவானது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி நகரத்தை அப்போதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அதன்பின்பு அமராவதியை […]
ஈரோடு இடைத்தேர்தலில் 108 வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது […]
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் அமைச்சரை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது, உதவி ஆய்வாளர் தன்னுடைய உறவினர் […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் […]
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது. இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின் கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இருப்பினும், முகமது ஃபைசல் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது […]