2026இல் நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளதாக மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரை போல திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு தாவ பல நடிகர்கள் முயற்சித்தனர். ஆனால், யாரும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. இதற்கு […]

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககும் ரோஜ்கர் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 75,000 பேருக்கு முதல்கட்டமாக வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது அனைவருக்கும் வேலை வழங்கும் திட்டத்தின் […]

அரசியலை விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் விலகுவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அதிமுகவில் இருந்து வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் . என்ற நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து சசிகலாவின் கைக்கு நிர்வாகம் சென்றது. இதைப் பற்றி விமர்சனம் செய்ததை அடுத்து அவர் வெளியேற்றப்பட்டார்.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது. இதில் மருது […]

திமுகவினர் இந்தி கொள்கையில் மக்களை ஏமாற்றி வருவதாக கூறியுள்ள திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநில செயலாளருமான சூர்யா சிவா, இதற்கு ஆதாரமாக தனது தந்தையின் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, கடந்த மே மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா சிவா […]

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக மெகா வேலை வாய்ப்பு மேளாவை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடக்க விழாவில் 75,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி […]

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக (Suspension) நீக்கி வைக்கப்படுகிறார்’ என தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் […]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு ஆன மொத்த செலவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணை முடிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. சசிகலாவை இதில் குற்றம் செய்தவர் […]

தமிழ்நாட்டில் நான் தலையை நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், எதையும் நுழைப்பேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் தவறு நடந்தால் நான் அதை திருத்துவதற்கு எதையும் செய்வேன் என்று தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நான்தெலுங்கானாவுக்கும் , புதுவையில் மட்டமல்ல தவறு நடக்கும் இடத்தில் நான் கேட்பேன். என விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆளுநருக்குண்டான சலுகைகள் பல இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் […]

ஸ்டாலினுடன் நான் பேசினேன் என நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே செல்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி , நான் முதல்வருடன் ஒரு மணி நேரம் பேசியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார். நான் அவரை சந்திக்கவே இல்லை. ஒரு வேளை நான் சந்தித்து பேசியதை நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு செல்வதற்கு தயாராக இருக்கின்றேன். ஒரு வேளை நிரூபிக்கத் தவறிவிட்டால் அரசியலை விட்டு எடப்பாடி விலகுவாரா […]

முதலமைச்சரும் நானும் சந்தித்ததாகக் கூறுவதை நிரூபிக்கத் தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக தயாரா? என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை முடிந்த பிறகு முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரை மணி நேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பதிலளித்து வந்தனர். […]