நாட்டிலேயே மிகவும் பலவீனமான மற்றும் திறமையற்ற பிரதமர் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்..
தெலங்கானாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திர சேகர ராவ் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.. மேலும் 1970களில் எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தும் அளவுக்கு தைரியமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அதேசமயம் மோடியின் …