SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசசன் நமக்கு அளித்த முதல் உரிமை.. வாக்களிப்பது என்பது உரிமை இல்லை.. அது தான் வாழ்க்கை.. SIR மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது.. […]

தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக செயல்படுவதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.. கொலை, கொள்ளை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இதுறித்து திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை […]

நேற்று விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.. எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம்.. இன்று இருக்கும் காங்கிரஸ் நேரு காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது.. இன்று இருக்கும் காங்கிரஸ் நாட்டை காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ்.. தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ்.. நாட்டை பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் […]

ஏழாம் ஊதியக் குழு நிலுவைத் தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட அண்ணாமலை பல்கலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‌ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைகளின்படியான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவர் பட்ட ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும், பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை […]

சமீபத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.. மதியம் 2 மணி நிலவரப்படி […]

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 46 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக 67.13% என்ற அதிகபட்ச வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகள் மற்றும் பிற வாக்குகளின் அடிப்படையில், ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி.) […]

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்தியா முழுவதும் அரசியலில் புதிதாக களமிறங்கும் கட்சிகளுக்கு, குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கை செய்தியை வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கிய அவரது ஜன சுராஜ் கட்சி (ஜே.எஸ்.பி.) அடைந்துள்ள பின்னடைவு, தமிழகத்தின் புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குப் பெரும் பாடமாக அமையும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். […]

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம், இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என பிரதானமாக 4 முனைப் போட்டி நிலவும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க., தனது வலுவான கூட்டணிக் கட்டமைப்பை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, எதிர்வரும் தேர்தலிலும் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்ற நம்பிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மறுமுனையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், எந்தக் […]

பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. மைத்ரேயன், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளில் பயணித்து, தற்போது திமுகவில் முக்கிய பதவியைப் பெற்றுள்ளார். மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை 1991 ஆம் ஆண்டு பாஜகவில் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு வரை அக்கட்சியில் பணியாற்றிய அவர், பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக […]