fbpx

நம் நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளுக்காக எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருப்பவர். அவர் இன்று 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுபற்றிய எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.

மத்திய பட்ஜெட் தினத்தன்று நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைப் போலவே அவரது உடை …

இந்தியாவில் இவ்வளவு அழகான மற்றும் அற்புதமான ரயில் பாதை உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. வழியில் காணப்படும் இயற்கை அழகால் இந்த ரயில் பாதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது மற்றொரு பெரிய விஷயம். அத்தகைய சிறப்பு ரயில் பாதை எங்கே? அங்கு செல்வது எப்படி என்று பார்ப்போம்.

பூதால ஸ்வர்கம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. …

பொதுவாகவே, கீரைகள் சாப்பிடுவதால் நமது உடலில் பல நன்மைகள் ஏற்படும். இதனால் எந்த மருத்துவராக இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிட பரிந்துரைப்பது உண்டு. அந்த வகையில், தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இந்த விழிப்புணர்வு சென்றடைந்து, பலர் தங்களின் உணவு முறையை மாற்றியுள்ளனர். இதனால் பலர் கீரைகளை அதிகம் சாப்பிட தொடங்கியுள்ளனர். …

தற்போது உள்ள காலகட்டத்தில், டைல்ஸ் இல்லாத வீடுகளே இல்லை. குறிப்பாக, வீடு முழுவதும் இல்லை என்றாலும் கழிவறையில் மட்டுமாவது டைல்ஸ் வைத்து விடுகிறார்கள். அந்த வகையில், கழிவறையில் இருக்கும் டைல்ஸ்க்கு அதிக பராமரிப்பு தேவை. நாம் நமது வீடுகளில் அதிக தண்ணீர் பயன்படுத்தும் இடம் என்றால் அது கழிவறை தான், இதனால் நாம் மற்ற அறைகளை …

World Leprosy Day: இன்று உலக தொழுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசா ஆற்றிய அரும்பணிகள்தான். காரணம், ‘பாவச்செயலின் விளைவால் பிறந்தது தொழுநோய்’ என்று காலங்காலமாக சமுதாயத்தில் கடைபிடிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் தகர்த்தெரிந்துவிட்டு, அவர்களோடு அமர்ந்து அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு தனது அன்புக்கரம் மூலம் அரவணைத்த …

National Newspaper Day 2025: டிஜிட்டல் யுகத்தில் செய்தித்தாள் வாசிப்பு என்பது இன்னும் பலரது விருப்பமாக இருந்து வருகிறது. மொபைல் போனில் ஏராளமான செய்திகள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு தரப்பினருக்கு நியூஸ் பேப்பரில் செய்தியை படித்தது போன்ற திருப்தி கிடைப்பது இல்லை. இதற்காக அவர்கள் காலையில் செய்தித்தாள் எப்போது கடைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். …

பெரும்பாலானோரின் சமயலறையில், அழுக்காக இருக்கும் ஒரு பொருள் என்றால் அது டி வடிகட்டியாகத் தான் இருக்கும். நாம் என்ன தான் கழுவினாலும், டீ வடிகட்டியில் உள்ள வலை சில நாட்களுக்குப் பிறகு கருப்பாகிவிடும். இதனால் சிலர் அதை தூக்கி போட்டு விட்டு, புதிது வாங்கி விடுவார்கள். இன்னும் சிலர் கருப்பாக இருந்தாலும் பயன்படுத்துவார்கள். ஆனால் இது …

நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். தாங்கள் செல்ல வேண்டிய நிலையத்தின் பெயரைச் சொல்லி டிக்கெட் எடுக்கிறார்கள். ஆனால் செல்லும் நிலையத்திற்கு பெயர் இல்லை என்றால் என்ன செய்வது? அப்படி ஒரு ரயில் நிலையம் இருக்கா..?உண்மையில், நம் நாட்டில் பெயர் இல்லாமல் ஒரு ரயில் நிலையம் உள்ளது.

நம் நாட்டில் தினமும் லட்சக்கணக்கான …

சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த தினத்தை நாம் குடியரசு தினமாக ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி வருகிறோம். டெல்லியில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

அதே போன்று, அனைத்து மாநிலங்களில் உள்ள …

நோய்கள் குணமாக மாத்திரை சாப்பிட்ட காலம் போய், மாத்திரை சாப்பிடுவதால் நோய்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைவலி வருவதற்கு முன்பே மாத்திரை போட்டு விடுகின்றனர். சளி ஸ்டார்ட் ஆவதற்கு முன்பே, நான்கு மாத்திரையை உணவு போல் போட்டு விடுகின்றனர். இதனால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுவதாக பல ஆரய்ச்சிகள் கூறுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு மாத்திரை …