fbpx

சத்தீஸ்கரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சர்குஜா, இயற்கை அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு பகுதியாகும். அதன் குளிர்ந்த காலநிலைக்கு பெயர் பெற்ற இது, சத்தீஸ்கரின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சர்குஜா மாவட்டம் மாநிலத்தின் மிகவும் குளிரான இடமாகும், இது அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தப்பிப்பை …

பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்கள் அதிகாரத்திற்கு வருவது போன்ற பல கதைககள் ஹாலிவுட்டில் திரைப்படங்களாக வெளியாகி உள்ளன. ஆனால் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உண்மையாக்கி உள்ளார். ஆம். ஒரு காலத்தில் தனது அற்புதமான நகைச்சுவையால் பார்வையாளர்களை சிரிக்க வைத்த டிவி பிரபலமான ஜெலன்ஸ்கி, இப்போது ஒரு அரசியல் த்ரில்லரின் மையத்தில் இருக்கிறார். ஆனால் இந்த முறை, …

உலகில் மிகவும் ஆபத்தான சில பழங்குடியினர் இன்னும் உள்ளனர், இருப்பினும் சமகால முன்னேற்றங்களிலிருந்து மிகவும் தொலைவில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த தொடர்பில்லாத மனிதர்களில் சிலர் நற்குணமுள்ளவர்கள் என்று கூறப்பட்டாலும், மற்றவர்கள் நரமாமிச உண்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் சில விசித்திர மற்றும் நூதனமான பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய பழங்குடியினரைப் பற்றிய தகவல்களை …

National Science Day: காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் விஞ்ஞானம் நமது வாழ்வில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் அல்லது விஞ்ஞானம் கண்டுபிடித்த ரோபோக்கள், கணினிகள், மொபைல் இன்னும் பிற அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வை சிறப்பாகவும் எளிதாகவும் ஆக்கியுள்ளதை அனுபவித்து அறிகிறோம். அறிவியலின் உதவியால் வாழ்வை சுவாரஸ்யமாக ஆக்குகிறோம்.

நம் வாழ்வையே …

மங்கோலியர்களின் “கிரேட் கான்” என்று அழைக்கப்படும் செங்கிஸ்கான் 1162ஆம் ஆண்டு ஓனான் ஆற்றின் கரையில் பிறந்தார். ஒட்டுமொத்த உலகையே நடுங்க வைத்தார்.. படையெடுத்து சென்ற இடங்கள் எல்லாம் பேரழிவையும், கடுமையான உயிர் சேதங்களையும் ஏற்படுத்திய செங்கிஸ்கான் அதன் மூலம் பல நகரங்களையும் தேசங்களையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

எதிரி எவராக இருந்தாலும் இரக்கமே …

‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற ஒற்றை பாடல் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் கிராமிய கலைஞர்  கிடாக்குழி மாரியம்மா. சிவகங்கை மாவட்டம், திட்டக்குடி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். சிறு வயதிலிருந்தே பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம். எனவே விளையாட்டாக பாடத் துவங்கிய இவர் பின்னர் விசேஷ வீடுகள், சாவு  வீடுகள் …

ஆண்டுகள் போயினும், ஆட்சிகள் மாறினும் காட்சிகளும் கொள்கைகளும் மாறினும், “ஜெயலலிதா மட்டும் இப்போது இருந்திருந்தால்?” என்ற வார்த்தைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

தனது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது என்ற பேச்சினை உருவாக்கியவர் என்றால் அது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தனது தொண்டர்களைக் கடந்து பொதுமக்களாலும் அம்மா …

கென்யாவின் தலைநகரான நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் சம்பூர் பகுதியில் அமைந்திருக்கும் உமோஜா எனும் கிராமத்தில் பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பெண்கள் அனைவரும் மாசாய் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் சம்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். முன்னர் இருந்து சம்பூர் இனப் பெண்கள் கணவனின் சொத்தாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் அவர்களுக்கு மிகக் …

International Mother Language Day!: உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில் ஒரே மொழியை பேசும் மக்கள் உள்ளன. இந்தியா போன்ற பல நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் மொழி தாய்மொழிதான். அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் …

அந்தமானின் வட சென்டினல் தீவில் வாழும் இந்தப் பழங்குடி மக்கள் வெளி உலகத்தின் தொடர்பே இல்லாமலும் வெளி உலகத்திலிருந்து யாராவது வந்தால் அவர்களை உள்ளே விடாமலும் விசித்திரமான பழக்கங்களை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.

சரியாக 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடல் வழியாக சென்ற இந்தப் பழங்குடி மக்கள் அந்தமான் பகுதியில் உள்ள வட …